follow the truth

follow the truth

July, 3, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி உதயமானது

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் உதயமானது. இதற்கமைய, ஐக்கிய மக்கள் கூட்டணியை நிறுவுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (05) காலை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில்...

இன்று முதல் விசேட பேரூந்து சேவை

சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்திற்கான விசேட பேரூந்து சேவை இன்று (05) முதல் இயக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலங்களில் கொழும்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் கிராமங்களுக்குச்...

ஜனாதிபதிக்கும் பசிலுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் நேற்று (04) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. வரவிருக்கும் அரசியல் விவகாரங்கள் மற்றும் தேர்தல்கள் தொடர்பான விஷயங்கள்...

“நான் 69 இலட்சம் காலகன்னி அமைப்புக்கு எதிராகப் போராடிய பெண்”

சிறைக்குச் செல்ல எனக்கு பயம் இல்லை. 'சிறை கூடுகள்' இருப்பது என்பது மக்கள் சிறைக்குச் செல்வதற்காகத்தான். சிறையில் இருந்து புத்தாண்டினை கொண்டாடுவேன். தலைமறைவாக உள்ளதாக சி.ஐ.டி. தெரிவித்தனர். தமிதா தலைமறைவாக இருக்கக்கூடிய பாத்திரம்...

மேல் மாகாண முச்சக்கரவண்டிகள் பதிவு செய்வது கட்டாயமாகிறது

மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து முச்சக்கர வண்டிகளும் மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் பதிவு செய்து அனுமதிப்பத்திரம் பெறுவது கட்டாயம் என மேல்மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார...

‘ராஜபக்ஷர்களுக்கு இனி ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை’

ராஜபக்ஷர்களுக்கு இனி ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். எந்தத் தேர்தல் நடத்தப்படும் என்பது உறுதியாகத் தெரியாத நிலையில், எந்தக் கட்சிக்கு...

தமிதா மற்றும் கணவர் சிஐடியால் கைது

பழம்பெரும் நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்த அவர்கள், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பண மோசடி...

மருத்துவமனைகளில் உள்ள ஜீவனி நிலை குறித்து சந்தேகம்

ஒரு தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பன்னிரெண்டு இலட்சம் ஜீவனி பாக்கெட்டுகளை தர உத்தரவாதம் இன்றி கொள்வனவு செய்வதற்கு தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் வழங்கிய அனுமதி குறித்து விசாரணை நடத்துமாறு சுகாதார நிபுணர்கள்...

Must read

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும்...
- Advertisement -spot_imgspot_img