முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் கொழும்பு 7, மஹகமசேகர மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சுமார் 8 வருடங்களாக தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் காணி மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்...
இந்த நாட்டில் போலி வைத்தியர்கள் மற்றும் போலி வைத்திய நிலையங்கள் தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
போலி வைத்தியர்கள் மற்றும் மருத்துவ நிலையங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கே. எச். திரு.நந்தசேன திடீர் சுகவீனம் காரணமாக காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 69.
இலங்கையில் தொடர்ந்து நான்கு வருடங்களாக வறுமை அதிகரித்துள்ளதாகவும், அதற்கேற்ப கடந்த ஆண்டில் (2023) வறுமை 25.9 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் உலக வங்கியின் வதிவிட பிரதம பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வோக்கர் நேற்று (02)...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் நாளை (04) நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி தனது சட்டத்தரணிகள் ஊடாக...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பிணை மீளாய்வு மனுவை நிராகரித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க இந்தத் தீர்மானத்தை வழங்கினார்.
அரச சுப காரியக் குழுவினால் தயாரிக்கப்பட்ட புத்தாண்டு சுபச் சீட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
அந்த அதிர்ஷ்டக் கைங்கர்யங்களின் நடைமுறைத்...
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை தனியாருக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து புதிய அபிலாஷைகள் கோரப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு...