இரத்தினக்கல் மற்றும் ஆபரண தொழில் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதாகவும், அத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
அத்துறையில் ஈடுபட்டவர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி...
வடக்கு காஸா பகுதியில் 2 வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளில் ஒருவர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், காஸா பகுதியில் பஞ்சம் ஏற்படும் சூழல் உருவாகும் என்றும்...
பாதுகாப்பு தொடர்பில் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்றும், உயர் பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கப்பட்டுள்ள அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு உயரதிகாரிகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அரச புலனாய்வு சேவைக்கு பொது பாதுகாப்பு...
எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் இருக்க வேண்டும் என கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க நேற்று (16) தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட மாநாட்டில் உரையாற்றிய அவர், தீவிரவாதிகளோ...
கடற்கரைகளில் கழிவு முகாமைத்துவத்திற்கு பயன்படுத்தக்கூடிய கைபேசி செயலி (Beach Cleanup Coordination APP) அறிமுகம் தொடர்பான கலந்துரையாடல் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க...
ஐஸ்லாந்தின் Reykjanes தீபகற்பத்தில் உள்ள எரிமலை மீண்டும் வெடித்துள்ளது.
கடந்த 4 மாதங்களில் எரிமலை வெடிப்பது இது நான்காவது முறையாகும்.
இதன் காரணமாக தென் ஐஸ்லாந்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
கடந்த டிசம்பரில் இருந்து...
இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.
முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் திகதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் திகதியும் ஆரம்பமாகவுள்ளது.
அதன் பின்னர் 03ஆம் நிலை...
மலேசியாவில் முறையான விசா இன்றி தங்கியிருந்த இலங்கையர்கள் உட்பட 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் அந்நாட்டிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே குறித்த குழுவினர்...