வர்த்தக அமைச்சும் நிதி அமைச்சும் உரிய நடவடிக்கை எடுக்காமையால் எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெரிய வெங்காயம் ஏற்றுமதியை பாகிஸ்தான் நிறுத்தியதால், இந்நாட்டில் பெரிய...
சம்பள பிரச்சினையை அடிப்படையாக கொண்டு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க போராட்டம் இன்று (13) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
இன்று மாலை 4.30 மணி வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என பல்கலைக்கழகங்களுக்கு...
உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள இயற்கை நமக்கு அளித்த ஒரு வரப்பிரசாதம் தான் பழங்கள். இந்த பழங்கள் மிகவும் சுவையானவை மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த தேவையான சத்துக்களை உள்ளடக்கியவை. பழங்களுள்...
பொலிசாரின் கூற்றுப்படி, 2024 ஜனவரி 1 முதல் மார்ச் 12 வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் 30 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ்...
'ஃபோர் டாடர்ஸ்' (Four daughters) என்ற ஆவணப்படத்தில் காட்டப்பட்டுள்ள புகைப்படங்களில் ரஹ்மா மற்றும் கோஃப்ரேன் சிகாவ்யி மிகவும் இளமையாகத் தோன்றுகின்றனர்.
கறுப்பு நிற ஹிஜாப்களால் மூடப்பட்டு, அவர்களின் டீன் ஏஜ் முகங்கள் மட்டுமே அதில்...
இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கும் சீனாவின் தரப்படுத்தல் நிர்வாகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான சுங்கவரியற்ற வர்த்தகத்தில் எழும் தொழில்நுட்ப தடைகளை குறைப்பதற்காக இலங்கை தர...
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் திருகோணமலை இந்து வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மகளிர் தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் இரண்டு மணித்தியாலங்கள் வெயிலில் தவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
காரணம், காலை...
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாடசாலைகளின் மாணவர்களுக்கும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிரிவேனாக்களில் உள்ள மாணவ துறவிகள், கன்னியாஸ்திரிகள் மற்றும் சாதாரண மாணவர்களுக்கும் இலவச சீருடைகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சு...