IMF உடன்படிக்கையின் தவறான புரிதலின் காரணமாக எதிர்க்கட்சிகளால் நாட்டை ஆள முடியாது என்பது நிரூபணமாகியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஆனால் கலாநிதி ஹர்ஷ டி...
இராஜாங்க அமைச்சர் ஒருவர் பெரஹரவின் நேரடி ஒளிபரப்புக்காக தேசிய தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்கு ஒன்பது இலட்சம் ரூபாவை செலுத்த தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1887 ஆம் நவகமு வரலாற்று புராண ஸ்ரீ சத்பத்தினி மகா ஆலயத்தின் ரந்தோலி...
அனுராதபுரம் திரப்பனே பகுதியில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன பயணித்த கார் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
லஹிரு திரிமான் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
"டிக்டாக்" சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கும் சட்டமூலத்தினை அமெரிக்க பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ளது.
குறித்த சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், அது சட்டமாக்கப்படுவதற்கு செனட் சபையின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் எனவும் சர்வதேச ஊடகங்கள்...
நாட்டின் பிரதான சுற்றுலா நகரமாக காலியை மாற்றவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு ஏற்கனவே பல விசேட வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
காலி கோட்டையை சூழவுள்ள பல அரச அலுவலகங்கள்...
இன்று (14) முதல் முழுவதுமாக ஆன்லைனிலேயே ரயில் இருக்கை முன்பதிவு செய்யலாம் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று இரவு 7 மணி முதல் ரயில் ஆசனங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும்...
சிக்கன் உலகம் முழுக்க சுவைக்காகவும், ஆரோக்கியத்திற்காககவும் கோடிக்கணக்கான மக்களால் பல்வேறு வடிவங்களில் நுகரப்படுகிறது. குறைந்த விலையில் அதிகளவு புரோட்டினை பெற இது ஒரு சிறந்த உணவாக இருக்கிறது. சிக்கன் சமைக்கும் போது எப்போதும்...
ஹைட்டி குடியரசின் பாதுகாப்பு நிலைமை இப்போது இன்னும் மோசமாக உள்ளது.
ஹைட்டி குடியரசில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து அறுபதாயிரத்தைத் தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள்.
2023 டிசம்பரில் மட்டும் முந்நூறாயிரத்திற்கும் அதிகமானோர்...