follow the truth

follow the truth

July, 29, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பாடசாலை மாணவர்களை குறிவைக்கும் ‘இ-சிகரெட்’

மின் சிகரெட்டுகள் இலங்கையில் குறிப்பாக கிராமப்புறங்களில் அச்சுறுத்தலாக வேகமாக பரவி வருவதாக இலங்கை கலால் திணைக்களத்தின் கலால் ஆணையாளர் நாயகம் எம்.ஜி.குணசிறி தெரிவித்துள்ளார். கம்பஹா கலால் திணைக்களத்தின் ஜா-எல விஷேட கலால் சுற்றிவளைப்பு பிரிவினரால்...

‘பொருளாதார காயம் இன்னும் கொஞ்சம் நாளுக்கு தான்’

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்னும் சில நாட்களில் நாட்டின் பொருளாதார காயத்தை முற்றாக ஆற்றுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகருமான ருவான்...

பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

தற்போது சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. மொத்த விலை 600 ரூபாய், சில்லறை விலை 700 ரூபாய். பாகிஸ்தான் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை கடுமையாக்கியதால் வெங்காய ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடு சலிந்து விளக்கமறியலில்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குடு சலிந்து என அழைக்கப்படும் சலிந்து மல்ஷிகா குணரத்ன எதிர்வரும் மார்ச் மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பாணந்துறை பிரதான நீதவான்...

‘நுவான் துஷார உலகக் கிண்ண அணியில் நிரந்தர வீரராக இருக்க வேண்டும்’

சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு-20 போட்டியில் நுவான் துஷாரவின் சிறப்பான ஆட்டத்தினால் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை 2-1 என கைப்பற்றிய நிலயில், உலகக்...

ஹரக் கட்டா விளக்கமறியலில்

கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நந்துன் சிந்தக அல்லது ஹரக் கட்டா ஏப்ரல் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். குற்றப்...

‘முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் ஆதரவு ரணிலுக்கு’

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்பீடமே கூடி முடிவெடுக்கும் என கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். எனினும், தமது...

எரிபொருள் விலையை மேலும் குறைக்க தயார்

திருத்தப்பட்ட மின்சார சபை சட்டமூலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். புதிய சட்டமூலம் சட்ட திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி...

Must read

“நான் தலையிட்டதால்தான் போர் தவிர்க்கப்பட்டது” – இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் டிரம்ப் மீண்டும் கலக்கல்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த காலங்களில் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையில்,...

எசல பெரஹராவை முன்னிட்டு விசேட ரயில் சேவை

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு, இலங்கை ரயில்வே திணைக்களம் பல விசேட...
- Advertisement -spot_imgspot_img