follow the truth

follow the truth

July, 30, 2025
HomeTOP2'பொருளாதார காயம் இன்னும் கொஞ்சம் நாளுக்கு தான்'

‘பொருளாதார காயம் இன்னும் கொஞ்சம் நாளுக்கு தான்’

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்னும் சில நாட்களில் நாட்டின் பொருளாதார காயத்தை முற்றாக ஆற்றுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகருமான ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.

காயத்திற்கு மருந்து அடிக்கும் போது வலி ஏற்படுவதாக தெரிவித்த ருவான் விஜயவர்தன, ரணில் விக்கிரமசிங்க தற்போது நாட்டின் பொருளாதாரத்தின் காயத்தை ஆற்றும் மருந்தை தடவி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் பொருளாதாரம் மீளும் போது மக்களுக்கு மேலும் சலுகைகளை வழங்க முடியும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் குளியாபிட்டிய பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ருவான் விஜயவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லிந்துலையில் பயங்கர விபத்து – 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி

லிந்துலை - மெராயா ஊவகெல்லே தோட்டத்தின் மேல் பகுதியில், அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு...

சுனாமி அலைகள் ஜப்பானில் தாக்கம் 9 இலட்சம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், அதன் தாக்கமாக உருவான சுனாமி அலைகள் ஜப்பானின் வடக்கு பகுதியில்...

வெப்பமான வானிலை எச்சரிக்கை – நாட்டின் சில பகுதிகளில் இன்று முதல் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிக்கையின்படி, இன்று (30) முதல் நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான வானிலை நிலவும்...