follow the truth

follow the truth

July, 29, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஜனாதிபதியிடம் இருந்து அநுர, சஜித் மற்றும் ஸ்ரீதரனுக்கு அழைப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் பாராளுமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அதன் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, நாளை(11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ள...

மத்திய தபால் பரிவர்த்தனை ஊழியர்கள் வேலை நிறுத்தம்

மத்திய தபால் பரிவர்த்தனை ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். மத்திய தபால் பரிவர்த்தனை ஸ்தாபிக்கப்பட்டுள்ள 8 மாடி கட்டிடத்தில் உடைந்த மின்தூக்கியை சீர்...

வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை ; ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளம்

உலகில் பல அழகான தீவுகள் உள்ளன. அங்கு மக்கள் சுற்றுலா செல்கின்றனர். அதற்காக அவர்கள் பல லட்சம் ரூபாய் பணம் செலவிடுகின்றனர். ஆனால் ஒரு அழகான தீவில் உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது....

WhatsApp பதிவுக்காக பாகிஸ்தான் இளைஞருக்கு மரண தண்டனை

வாட்ஸ்அப் செய்திகள் மூலம் கடவுளை அவமதித்த குற்றச்சாட்டில் 22 வயது இளைஞருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இது தொடர்பான தீர்ப்பை வழங்கிய பஞ்சாப் மாகாண நீதிமன்றம், முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும்...

தென்னையைத் தாக்கும் வெள்ளை ஈ

வறட்சியான காலநிலையுடன் தென்னை செய்கையில் வெள்ளை ஈ சேதம் காணப்படுவதாக தென்னை பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது. புத்தளம் மாவட்டத்தில் தங்கொடுவ, நாத்தாண்டிய, சிலாபம், முகுனுவடவன, ஆரியகம, பட்டுலுஓயா மற்றும் முந்தலம ஆகிய பிரதேசங்களில் வெள்ளை...

‘நிதர்சனம்’ இன்று குளியாப்பிட்டியவில் இருந்து ஆரம்பம்

தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது பொதுக்கூட்டம் இன்று (10) நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இது இடம்பெறுகின்றது. பிற்பகல் 2.00 மணிக்கு குளியாபிட்டிய நகரசபை விளையாட்டு மைதானத்தில்...

தெருநாய்களால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் அச்சம்

இலங்கையில் சுதந்திரமாக சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த சரியான வேலைத்திட்டம் இல்லாத காரணத்தினால் அச்சம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களம் எச்சரித்துள்ளது. சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, நாடு முழுவதும் 60 இலட்சத்திற்கும் அதிகமான தெரு...

பலஸ்தீன நிலத்தில் கட்டப்படும் இஸ்ரேலிய குடியிருப்புகள்

மேற்குக் கரையை மையமாகக் கொண்டு ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன நிலப் பகுதியில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் ஒரு வருடத்திற்குள் வரலாறு காணாத வகையில் விரிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்குக் கரையில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம்...

Must read

“மன்னிக்க வேண்டுகிறேன்!” ஜனாதிபதியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய திஸ்ஸ

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தொடர்பாக தான் தெரிவித்த அவதூறு கருத்துக்கு நிபந்தனையற்ற...

ரயில்கள் நின்றுவிடுமா? 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் சாரதிகள் இன்று (29) நள்ளிரவு முதல்...
- Advertisement -spot_imgspot_img