சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் கத்திரிக்காய்களில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பது தெரியவந்துள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நடத்திய ஆய்வில், சந்தையில் இருந்து எடுக்கப்படும் புதிய...
86 கிராமங்களைத் தேர்ந்தெடுத்து 45,000 செவ்விளநீர் கன்றுகளை நட விவசாய அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
இலங்கையின் செவ்விள நீருக்கு சர்வதேச சந்தையில் பாரிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும், சர்வதேச சந்தையில் செவ்விளநீரின் மீதான ஏகபோக உரிமை இலங்கைக்கு...
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்...
தெற்கு ஏமனில் சரக்குக் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கப்பலில் இருந்த மூன்று பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.
ஏடன் வளைகுடாவைச் சுற்றியுள்ள கடற்பரப்பில், கிளர்ச்சியாளர்கள் பார்படாஸ் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலை...
மின்சார கட்டணத்தை 3,000 ரூபாயில் இருந்து 800 ரூபாயாக குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க, நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து...
சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களின் பதிவுகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்திருந்தார்.
நாட்டில் அண்மைக்காலங்களில் பதிவான சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் நெருங்கிய உறவினர்களால்...
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு அமர்வு இன்று(07) ஆரம்பமாகவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமைமையில் இந்த மீளாய்வு அமர்வு இடம்பெறவுள்ளது.
இதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அண்மையில் நாட்டிற்கு வருகை தந்தனர்.
இரண்டு வாரங்களுக்கு...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்கத்துடன் கைது செய்யப்பட்டு பின்னர் அபராதம் செலுத்தி விடுவிக்கப்பட்ட அலி சப்ரி ரஹீமுக்கு பாராளுமன்றத்தை ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.
கோட்பாடு மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான...