follow the truth

follow the truth

August, 3, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

நாமலை கைது செய்ய பிடியாணை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கில் ஆஜராகத் தவறியதற்காக அவருக்கு எதிராக இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு அரபு மொழியை கட்டயாமாக்கிய இஸ்ரேல்

இஸ்ரேல் இராணுவம் மற்றும் உளவுத்துறையில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அரபு மொழி மற்றும் இஸ்லாமிய கல்வியைக் (Islamic studies) கற்றுக்கொள்வதை கட்டாயமாக்கியுள்ளது. ஒக்டோபர் 7, 2023 (ஹமாஸ் தாக்குதல்) அன்று, உளவுத்துறை தோல்வி,...

பாங்காக்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் பலி

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பிரபலமான உணவு சந்தையில் இன்று (28) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் மற்றொருவர் காயமடைந்தார், மேலும் துப்பாக்கிச் சூடு குறித்து...

இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் மேர்வின் மீது தொடரப்பட்ட வழக்குக்கு திகதி குறிப்பு

அமைச்சராகப் பணியாற்றி சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை செப்டம்பர் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம்...

ஊவா மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர் நியமிப்பு

ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக திருமதி பி.ஏ.ஜி. பெர்னாண்டோவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் நந்திகா சனத் குமநாயக்க அவர்களால் இன்று (28) காலை...

புகையிரத சாரதிகள் நாளை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

புகையிரத சாரதிகள் நாளை நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். லோகோமோட்டிவ் (LOCOMOTIVE) இயந்திர பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.ஏ.யு. கோந்தசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். ஒழுங்கற்ற சமிஞ்சை கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு...

பொரளை விபத்து – சாரதி கைது

பொரளை மயானத்திற்கு அருகில் இன்று (28) காலை பல வாகனங்கள் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் மரங்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின், சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்தில் 62 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து...

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்று முன்னர் மாலைத்தீவுக்கு.. [PHOTOS]

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்று முன்னர் மாலைத்தீவுக்கு சென்றுள்ளார். மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மாலைத்தீவுக்கு அரசு முறை விஜயம் மேற்கொள்ள...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...
- Advertisement -spot_imgspot_img