follow the truth

follow the truth

August, 3, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

யோஷிதவின் வழக்கு விசாரணைக்கு திகதி நிர்ணயம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி பாரஸ்ட் ஆகியோருக்கு எதிராக, கிட்டத்தட்ட 73 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள...

இன்று முதல் GovPay மூலம் அபராதம் செலுத்தலாம்

மேற்கு மாகாணத்திலும், அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இன்று (28) முதல் GovPay மூலம் நேரடியாக அபராதம் வசூலிக்கும் முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இது...

தாரக நாணயக்காரவின் வீட்டில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது

வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர் தாரக நாணயக்காரவின் வீட்டை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை பகுதியில் வைத்து கைது...

திலினி பிரியமாலி கைது

ஹோமாகம நீதிமன்ற அதிகாரி ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததற்காக திலினி பிரியமாலி கைது செய்யப்பட்டுள்ளார். இது ஹோமாகம பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொரளையில் விபத்து – கனரக வாகன விபத்தில் ஒருவர் பலி

இன்று (28) காலை பொரளை பகுதியில் நிகழ்ந்த கோரமான வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஐந்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து, வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஒரு கனரக வாகனம் பல...

இன்றைய காலநிலை தொடர்பான முன்னறிவிப்பு

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள எதிர்வுகணிப்பு அறிக்கையில், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடைவிடா மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு...

கண்டி நகருக்கு செல்லும் மக்களுக்கான விஷேட அறிவிப்பு

கண்டி நகரில் நிலத்தடி சுரங்கப் பாதைகள் வழியாக வீதியைக் கடக்காத பாதசாரிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். மேலும், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்ட...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – இருவர் பலி, நால்வர் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து அங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில், அதிவேக நெடுஞ்சாலையின் 175ஆவது கிலோமீட்டர் குறியீட்டுக்கு அருகாமையில் இடம்பெற்றது....

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...
- Advertisement -spot_imgspot_img