follow the truth

follow the truth

July, 25, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஹந்தானையில் முதல் முறையாக சோலார் பேனல் விவசாய திட்டம்

இலங்கையில் முதன்முறையாக, 'சோலார் பேனல்கள்' மூலம் மின்சாரம் வழங்கும் அரை-வெளிப்படையான முன்னோடி விவசாயத் திட்டம் கண்டி மாவட்டத்தின் ஹந்தான பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் உட்பட பல அரசு நிறுவனங்கள் இந்த...

பங்களாதேஷ் தொடரில் இருந்து குசல் விலகல்

உடல் நலக்குறைவு காரணமாக குசல் ஜனித் பெரேரா பங்களாதேஷுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக நிரோஷன் திக்வெல்ல அணியில் சேர்க்கப்பட்டுள்ளார், மேலும் அவர் இன்று நாட்டை விட்டு வெளியேற உள்ளதாக...

சமன் ரத்நாயக்க சிஐடிக்கு

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு விஜயம் செய்துள்ளார். மனித இம்யூனோகுளோபுலின் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே அவர் இவ்வாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். WhatsApp Channel: https://rb.gy/0b3k5

இலங்கையின் முதல் வனவிலங்கு சுரங்கப்பாதை

இலங்கையின் முதலாவது வனவிலங்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி இன்று (01) காலை ஆரம்பிக்கப்பட்டது. அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்த சுரங்கப்பாதை கல்கமுவ காசிகோட், கெடதிவுல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது. WhatsApp Channel: https://rb.gy/0b3k5

இன்று தெற்கில் துக்க தினம்

தென் மாகாணத்திற்கு இன்று (01) துக்கதினம் அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் கல்விக்காக பெரும் சேவையாற்றிய முன்னாள் அமைச்சர் ரொனி டி மெல் காலமானதே இதற்குக் காரணம். மேலும், தென் மாகாணத்தில் உள்ள அனைத்து...

விமலுக்கு எதிரான வழக்கு 22ஆம் திகதி விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கினால் அவதிப்பட்டு வருவதாக அவரது சட்டத்தரணி கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று (01) அறிவித்துள்ளனர். சுமார் 75 மில்லியன் ரூபாவுக்கு மேல் பணம் எவ்வாறு...

மத்திய வங்கி அதிகாரிகளுக்கு அழைப்பு

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 05ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு முன்னதாக மத்திய வங்கி அதிகாரிகளை அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த அதிகாரிகள்...

சஹ்ரானின் மைத்துனர் கைது

காத்தான்குடி பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சஹ்ரானின் சகோதரியை திருமணமுடித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத கூட்டம் நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த இடத்தை பொலிஸார்...

Must read

2025ல் இதுவரை 36,000 புற்றுநோயாளர்கள் அபேக்ஷா மருத்துவமனையில் அனுமதி

இந்த வருடத்தில் ஜனவரி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரை...

மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினியால் பெரும் துன்பத்தில் காஸா சிக்குண்டுள்ளது – WHO தலைவர்

காஸாவிற்குள் உணவுப்பொருட்கள் செல்வதை தடுக்கும் மனித செயலால் உருவாக்கப்பட்ட பட்டினியால் காஸா...
- Advertisement -spot_imgspot_img