தனக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்ற ஜனநாயகத்தின் பிரகாரம் எந்தவொரு உறுப்பினருக்கும் இவ்வாறான பிரேரணையை முன்வைக்க உரிமை உண்டு எனவும் அந்த...
அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பராட்டே சட்டம் தொடர்பான திருத்தத்தை எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்க்கப்படுவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச...
நாவுல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பல கிராம சேவை களங்களில் மணல் ஈ கடியால் லீஷ்மேனியாசிஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக நாவுல பொது சுகாதார பரிசோதகர் தெரிவிக்கின்றார்.
மாத்தளை மற்றும் தம்புள்ளை ஆரம்ப வைத்தியசாலைகளில் நோயினால்...
அரசாங்க குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவி திருமதி தேவிகா கொடித்துவக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.
அதன்படி, அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் சுகாதார கொள்கை உருவாக்கும் குழு, தேசிய குடும்ப சுகாதார...
வளிமண்டலவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (28) மேலும் அதிகரித்து அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உடலால் உணரப்படும் வெப்பமானது வடமேற்கு, மேற்கு மற்றும்...
ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, சவூதி அரேபியா சென்று, சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
உக்ரைன் ஜனாதிபதி சவூதி அரேபியாவின் ரியாத்தில்...
நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் இன்றும்(28) நாளையும்(29) இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம் இடம்பெறவுள்ள நிலையில் இன்று(28) யாழ் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் இடம்பெறவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
அனைத்துப்...
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இன்று (28) வெளியிடப்பட உள்ளன.
புதிய கட்டண திருத்தத்தின் பிரகாரம் சுமார் 18 சதவீத மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என மின்வலு மற்றும்...