follow the truth

follow the truth

July, 26, 2025
Homeஉள்நாடுஇலங்கையின் முதல் வனவிலங்கு சுரங்கப்பாதை

இலங்கையின் முதல் வனவிலங்கு சுரங்கப்பாதை

Published on

இலங்கையின் முதலாவது வனவிலங்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி இன்று (01) காலை ஆரம்பிக்கப்பட்டது.

அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்த சுரங்கப்பாதை கல்கமுவ காசிகோட், கெடதிவுல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூலையில் இதுவரை ஒரு இலட்சத்துக்கும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தின் முதல் 23 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 45,188 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா...

05 நாட்டு தூதுவர்களுடன் பிரதமரின் இராஜதந்திர சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இன்றைய தினம் பாராளுமன்ற வளாகத்தில் முக்கியமான இராஜதந்திர சந்திப்புகளை நடத்தினார். இதன் போது, (டாக்காவைத்...

அமெரிக்கா தீர்வை வரி – ஜனாதிபதி மற்றும் அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் இடையே இணையவழி கலந்துரையாடல்

இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தீர்வை வரிகளை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்காவின் வர்த்தக முகவர்...