follow the truth

follow the truth

July, 22, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ரோஹிதவின் சிறப்புரிமைகளை மீறிய ‘கேக் நோனா’

களுத்துறை "கேக் நோனா" என்ற பெண் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட பதிவுகளினால் தனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இந்த பெண் தன்னையும், பதில்...

பெண்களை வீட்டுப் பணியாளர்களாக அனுப்புவதை நிறுத்த நடவடிக்கை

வெளிநாட்டு வேலைகளுக்கு பெண்களை வீட்டுப் பணியாளர்களாக அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கான பிரேரணையை தயாரிக்குமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் உரிமம் பெற்ற வெளிநாட்டு...

விசேட பண்ட வரிகளை விதித்தது நிதி அமைச்சு

உளுந்து, பயறு, கௌபி, மக்காச்சோளம், சோளம் மற்றும் குரக்கன் ஆகியவற்றின் இறக்குமதி தொடர்பான விசேட பண்ட வரிகளை விதித்து நிதி அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இருப்பினும், இந்த பொருட்களை இறக்குமதி செய்வது விவசாய...

சம்பிக்க போக்கிரி.. தூரநோக்கற்றவர்.. – உதய கம்மன்பில

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் வகையில் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுமாயின் வடமாகாண பொலிஸாருக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் எதிர்காலத்தில் பிரிவினை யுத்தம் ஏற்படும் என பிவித்துரு ஹெல...

பொன்சேகாவுக்கு பொஹட்டுவ சலூன் கதவு திறப்பு : நாமல்

சுமார் 45 வருடங்களாக மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் எதிரியாக இருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு திறந்து வைக்கப்பட்ட சலூன் கதவு, ஒன்றாகப் போராடிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர், பீல்ட் மார்ஷல்...

இலங்கைக்கு 50 சீன சொகுசு பயணிகள் கப்பல்கள்

சீன சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் 50 சொகுசு பயணிகள் கப்பல்கள் பெப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் பெரும்பாலான கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும்,...

இலங்கை-ஆப்கானிஸ்தான் மூன்றாவது T20 போட்டி இன்று

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2020 மூன்றாவது போட்டி இன்று (21) நடைபெறவுள்ளது. இப்போட்டி தம்புள்ளை மைதானத்தில் இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை அணி தற்போது...

நாட்டின் அனைத்து குழந்தைகளுக்குமான புதிய சட்டமூலம்

சமூகத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களால், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில், குழந்தைகள் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தச் சட்டத்தை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் சிறுவர்கள் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதும்,...

Must read

கடந்த காலங்களில் மட்டக்களப்பு மருத்துவமனைதான் அதிக குறைபாடுகளைக் கொண்ட மருத்துவமனை

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான மருத்துவமனையான மட்டக்களப்பு போதனா மருத்துவமனையை சுகாதார மற்றும்...

கடந்த 3 ஆண்டுகளில் நாட்டைவிட்டு வெளியேறிய 1,489 வைத்தியர்கள்

2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டுகளில், நிபுணர்கள் உட்பட 1,489...
- Advertisement -spot_imgspot_img