follow the truth

follow the truth

July, 21, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

வலுவான சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்

இந்நாட்களில் நிலவும் வரட்சியான காலநிலை உடலுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பகலில் நிழலில் தங்கி முடிந்தளவு தண்ணீர் அருந்துமாறு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு பிரதம வைத்திய அதிகாரி வைத்தியர்...

ஜனாதிபதி வேட்பாளர் சவாலை ஏற்க தயார்

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டால், சவாலை ஏற்றுக் கொள்வதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாட்டிற்காக ஒன்றிணைந்த நடவடிக்கையின் அடிப்படையில் பரந்த அரசியல் கூட்டணியை...

சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜானக வக்கும்புர

மற்றுமொரு இராஜாங்க அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக இவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இது அவரது...

ஹரீனுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறியிருப்பது தேசத்துரோகச் செயலாகும். இது மரண தண்டனைக்கு உரிய குற்றம் என நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இது இலங்கையின்...

தேசிய அடையாள அட்டை கட்டாயமாகிறது

ஒரே நபர் பல விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதைத் தடுக்கும் வகையில், இரண்டாம் கட்ட நிவாரணத்துக்கு தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஜயந்த விஜேரத்னவின் கருத்துப்படி, அஸ்வெசும முதற்கட்டத்தில்...

ஆன்லைன் சட்டமூலம் தொடர்பில் ஜூலி சாங் கோரிக்கை

சர்வதேச சமூகம் மட்டுமன்றி நாட்டின் பிரஜைகளின் தேவைகளுக்கு செவிசாய்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டுமென அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் கோரிக்கை விடுத்துள்ளார். ஆன்லைன் அமைப்புகளின் பாதுகாப்பு அல்லது நிகழ்நிலைக் காப்புச்சட்டம் (ஆன்லைன்...

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கான காரணம் வெளியானது

2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பணவீக்க வீதத்தை 5% ஆகக் கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 70% முதல் 6% வரை அதிகரித்துள்ள பணவீக்க...

‘எந்த நேரத்திலும் ஓய்வு பெறத் தயார்’

எந்த நேரத்திலும் ஓய்வு பெறத் தயார் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார். இன்று (20) காலை ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த போதே வைத்தியர் ருக்ஷான்...

Must read

“அரசியல் பழிவாங்கல் வேண்டாம்” – செனல் வெல்கம

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செனல் வெல்கமவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கில், நாடாளுமன்ற...

பங்களாதேஷில் பாடசாலை வளாகத்தில் விழுந்து நொறுங்கிய இராணுவ விமானம்

பங்களாதேஷில் டாக்கா அருகில் பாடசாலை வளாகத்தில் அந்நாட்டு விமானப்படைக்கு சொந்தமான விமானம்...
- Advertisement -spot_imgspot_img