மில்கோ நிறுவனம் மற்றும் தேசிய கால்நடை அபிவிருத்தி சபை (NLDB) இந்தியாவின் அமுல் நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்வதில் வெளிப்படைத்தன்மையை மீளப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாக நிறுவனம் தனது கேள்விக்கு பதிலளித்ததாக...
இந்தியாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு வைத்தியசாலையின் அறுவை சிகிச்சை அரங்கில் Pre-Wedding Shoot நடத்திய வைத்தியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
படப்பிடிப்பு வீடியோ போலி அறுவை சிகிச்சை செய்வது எப்படி என்பதைக் காட்டுகிறது,...
பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, எந்தக் கட்சியாலும் தெளிவான ஆட்சியை அமைக்க முடியவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 169 ஆசனங்களைப் பெறுவதற்கு இதுவரை...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா சென்றுள்ளார்.
உத்தியோகபூர்வமற்ற அழைப்பின் பேரில் அவர் இரண்டு நாள் விஜயமாக இந்தியா...
நிதியமைச்சு தொடர்பில் பேசுவதற்காகவே ஜனாதிபதியை பாராளுமன்றத்தில் சந்தித்ததாகவும் அரசியல் தொடர்பில் எதுவும் அங்கு பேசப்படவில்லை எனவும் முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா நேற்று (09)...
வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் கைதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.
சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் கைதிகளுக்கு 185 படுக்கைகள் உள்ளதாகவும், ஆனால் தற்போது 344 கைதிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இங்கு இரு நாடுகளுக்கும்...
பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு...