follow the truth

follow the truth

July, 19, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் கட்டாயமாகும் இராணுவ சேவை

மியான்மாரில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் இராணுவ சேவை கட்டாயமாகிறது. மியன்மாரில் நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, 18 முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட அனைத்து ஆண்களும்,...

ஆதரவளிக்க தயார் – மைத்திரி

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் பிரேரணைக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதுதொடர்பான பிரேரணை ஒன்றை கொண்டு வருவதற்கான ஆயத்தம் இடம்பெற்றுள்ளதாக தமக்கு தகவல்...

ஆசிரியர்களுக்கு பரிசு வழங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை

ஆசிரியர்களுக்குப் பணம் வசூலித்து பரிசுகளை வழங்குபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கு பரிசு வழங்குவதை தடை செய்து சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ள...

இம்ரான் கானுக்கு 12 வழக்குகளில் பிணை

சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பல்வேறு வழக்குகள் தொடர்பாக பிணை வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமருக்கு 12 வழக்குகளில் பிணை வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், பல்வேறு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால்,...

மரம் முறிந்து விழுந்ததில் மற்றொரு குழந்தையும் மரணம்

கம்பளை பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் மரம் முறிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு குழந்தை உயிரிழந்துள்ளது. கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்...

மைத்திரியும் இந்தியாவுக்கு

விசேட அழைப்பின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவிற்கு விஜயம் செய்ய தயாராகவுள்ளார். இந்திய சுற்றுப்பயணத்தின் பின்னர் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இணையுமாறு மைத்திரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. WhatsApp Channel: https://rb.gy/0b3k5

இரண்டு பெரிய அரசு வங்கிகள் பாரிய நெருக்கடியில் – பிரதமர்

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் புதிய மாதிரிக்கு செல்ல முடிந்துள்ளதாகவும் அரசாங்கம் நடைமுறை மாதிரியை பின்பற்றி வருவதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். மேலும், பாடசாலையை விட்டு வெளியேறும்...

கெஹெலியவின் கைது அமைச்சரவை அமைச்சர்களுக்கு ஒரு பாடம்

சந்தேகத்திற்கிடமான மனித இம்யூனோகுளோபுலின் மருந்து வியாபாரம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டதை அனைத்து அமைச்சரவை அமைச்சர்களுக்கும் ஒரு பாடம் என வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் வைத்தியர்...

Must read

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

மோட்டார் வாகனங்களுக்கான நிதி வசதிகளை வழங்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப்...

விமானி அறைகளில் கேமரா?

விமான விபத்து குறித்த விசாரணைகளில் உதவ விமானி அறைகளில் காணொளிப் பதிவு...
- Advertisement -spot_imgspot_img