முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சதுரிகா சிறிசேனவின் பத்தரமுல்ல விக்கிரமசிங்கபுர வீட்டிற்குள் புகுந்து தங்க முலாம் பூசப்பட்ட ஒட்டகச் சிலை உட்பட சுமார் முப்பது இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களை திருடிச்...
அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவின் படுகொலை தொடர்பில் கருத்து வெளியிடுவதை தவிர்த்துக் கொள்வதாக அக்கட்சியில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
அத்துரலியே ரதன தேரருக்கு தொலைபேசியில் கொலை...
எதிர்காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டால், அதற்காக நிச்சயமாக போட்டியிடுவேன் என மௌபிம ஜனதா கட்சியின் தலைவரும், தொழிலதிபருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
தெரண 360 அரசியல் உரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது திலித்...
சமுர்த்தி வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை பயனடைந்த 16,146 நிறுவன மக்களுக்கு ஜனவரி மாதம் முதல் 2,000 ரூபா கொடுப்பனவை மாவட்ட செயலாளர்கள் ஊடாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க...
சீனாவின் கிர்கிஸ்தான் (Kyrgyzstan) எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
குறித்த எச்சரிக்கைகள் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...
மரக்கறிகளின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளமை தொடர்பில் கருத்து தெரிவித்த வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ, மரக்கறிகளை இறக்குமதி செய்தால், கேரட், பீன்ஸ், லீக்ஸ் போன்ற மரக்கறிகளை 300 முதல்...
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சொயிப் மலிக் மறுமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா விவாகரத்து செய்ய உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையிலேயே இந்த மறுமணம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நடிகை...
காஸா பகுதியில் ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் இதுவரை 25,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 178 பேர் உயிரிழந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர்...