follow the truth

follow the truth

July, 8, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

கொழும்பின் CCTV கமரா வேலைத்திட்டம் இன்று முதல் அமுலுக்கு

சிசிடிவி கமராக்கள் ஊடாக போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொள்ளும் சாரதிகளுக்கு அபராதத் பத்திரங்களை வீட்டுக்கு அனுப்பும் முறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். வேலைத்திட்டத்திற்கு பஸ்களை...

கரையோர ரயில் சேவைகளில் தாமதம்

கரையோர  ரயில் பாதையில் தண்டவாளம் வெடித்ததால் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இன்று (22) காலை பாணந்துறை மற்றும் எகொட உயன புகையிரத நிலையங்களுக்கு இடையிலான புகையிரத பாதையில் தண்டவாளம்...

‘எதிர்காலத்திற்காக கடந்த கால வலிகளை மறக்க வேண்டும்’ – சம்பிக்க ரணவக்க

கடந்த கால பிரச்சினைகளையும் வலிகளையும் மறந்து விட்டு நிரந்தரமாக புதிய வாழ்க்கையை கட்டியெழுப்ப வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மோதல்கள் ஏற்படும் போது அவரும் வெறுப்புடன் செயற்பட்டதாக தெரிவித்த...

சுகாதாரத் துறையின் பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது

சுகாதாரத் துறையின் பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அதன்படி, செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த உதவும் என...

நிலச்சரிவில் சிக்கி 47 பேர் காணாமல் போயுள்ளனர்

சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள லியாங்சுய் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 47 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (22) அதிகாலை...

பெலியத்த துப்பாக்கிச்சூட்டில் கட்சித் தலைவர் ஒருவரும் பலி [UPDATE]

தங்காலை, பெலியஅத்த பிரதேசத்தில் இன்று (22) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் கலபொடஅத்தே ஞானசார தேரர் அங்கம் வகித்த எமது ஜனபல கட்சியின் தலைவர் சமன்  பெரேராவும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.  காலை 8.30...

🔴 BREAKING : பெலியத்த நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டில் 05 பேர் பலி [UPDATE]

தங்காலை, பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் 4 சடலங்கள் காணப்படுவதுடன், ஒருவரின் சடலம் தங்காலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8.30 மற்றும் 8.40 க்கு...

ஜீவன் தொண்டமான் தலைமையில் இந்திய நடிகைகள் களமிறங்கிய தேசிய தைப்பொங்கல் விழா (PHOTOS)

மலையக வரலாற்றில் முதன்முறையாக, தேசிய தைப்பொங்கல் விழா ஹட்டனில் இன்று (21) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கலை, கலாசார நிகழ்வுகள், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள், போட்டிகள் என பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்படு, தேசிய...

Must read

மத்திய கலாசார நிதியத்தின் நடவடிக்கைகளை பரிசீலிக்க மூவரடங்கிய குழு நியமனம்

2017 தொடக்கம் 2020 வரையிலான காலப்பகுதியில் வணக்கஸ்த்தலங்கள் மற்றும் பல நடவடிக்கைகளுக்காக...
- Advertisement -spot_imgspot_img