வைத்தியர்களுக்கு மாத்திரம் 35,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (10) காலை 8.00 மணி முதல் 48 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க ஒன்றிணைந்த மருத்துவ சேவைகள்...
சுவர்க்கம் செல்வதற்காக பூமியில் உயிர் துறக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தைப் பரப்பி ஏழு பேரை தற்கொலைக்கு தூண்டிய ருவான் பிரசன்ன குணரத்னவின் பிரசார கும்பலுடன் நேரடியாக தொடர்புபட்ட முப்பது பேர் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறை...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்று(10) மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த சட்டமூலம் 14 அக்டோபர் 2023 அன்று பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் வைக்கப்பட்டது, பின்னர் அது நிகழ்ச்சி நிரலில் இருந்து விலக்கப்பட்டது.
நீதி, சிறைச்சாலைகள் மற்றும்...
இங்கிலாந்து இளவரசி ஆன் (Princess Anne) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று(10) இலங்கை வரவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் 13ஆம் திகதி வரை அவர் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இளவரசி ஆன் அவரது...
நாமல் ராஜபக்ஷ மாத்திரமல்ல, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் கட்சியைக் கட்டியெழுப்பும் சவாலுக்கும் நாட்டைப் பாதுகாக்கும் சவாலுக்கும் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து...
பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பதவி விலகியதன் பின்னர் வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நயன வாசலதிலக நியமிக்கப்படவுள்ளார்.
அவர் 2020 பாராளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி...
மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு மற்றும் முதல் பெண்மணி சஜீதா மொஹமட் ஆகியோர் ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ளனர்.
டிசம்பர் 17ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் மொஹமட் முயிசு...
தேசிய மக்கள் சக்தியின் ஆயிரக்கணக்கான முத்துக்கள் சேர்ந்து வரும் போது எதிர்க்கட்சித் தலைவர் கலி பவுசர்களில் (மலசல கழிவுகளை அகற்றக்கூடிய பவுசர்) குப்பை கழிவுகளை அள்ளிக்கொண்டு இருக்கிறார் என தேசிய மக்கள் சக்தியின்...