follow the truth

follow the truth

July, 7, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இளைஞர் சமூகம் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாவது அதிகரிப்பு

இளைஞர் சமூகம் மீண்டும் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாவது அதிகரிப்பதைக் காணக் கூடும் என பால்வினை நோய்கள் தொடர்பான நிபுணரான வைத்தியர் திலானி ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். அதன்படி, 2022ல் எச்.ஐ.வி இனால் பாதிக்கப்பட்ட 607 பேரில்...

ஒரு ஹெக்டேர் காபி பயிர்ச்செய்கைக்கு ஒரு மில்லியன் ரூபா

அடுத்த வருடம் முதல் புதிதாக ஆரம்பிக்கப்படும் ஒரு ஹெக்டேர் காபி பயிர்ச்செய்கைக்கு ஒரு மில்லியன் ரூபாவை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு அடுத்த வருடம் 400 ஹெக்டேர் காபியை...

‘நாம் எதிர்நோக்கும் சவால் முடிவுக்கு வரவில்லை’

நாடு சரிவு நிலையில் இருந்து மீண்டிருந்தாலும், நாம் எதிர்நோக்கும் சவால் முடிவுக்கு வரவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்பார்க்கும் இலக்குகளை அடைந்துகொள்ள அனைவரும் ஒற்றுமையாக பொறுமையுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும்...

இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழை

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக இன்றிலிருந்து (29) அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு,...

‘நாட்டை வங்குரோத்து செய்தது நாங்கள் அல்ல.. நாங்கள் பொறுப்பேற்றதும் நாடு வங்குரோத்து ஆனது..’

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் தற்போது காரசாரமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருகின்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியின்...

‘இன்று 225 பேரும் இரும்பு காலணியின் கீழ் நசுக்கப்பட்டுள்ளனர்’ [VIDEO]

225 பேரும் இன்று நிறைவேற்று அதிகாரத்தின் இரும்புக் காலணிக்குள் நசுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். “பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி இதுவரை பாராளுமன்றத்தை இரண்டு துண்டுகளாக ஆக்கிவிட்டார்.." சபாநாயகர் : ஜனாதிபதியை விமர்சிக்க...

மத்திய வங்கியின் பணம் திருட்டு தொடர்பாக இரு விசாரணைகள் [VIDEO]

இலங்கை மத்திய வங்கியின் பிரச்சினை தீர்க்கும் நிலையத்தில் ஐம்பது இலட்சம் ரூபா பணம் திருடப்பட்டமை தொடர்பில் இரண்டு விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று (28) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது...

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான SJB பிரதமர் வேட்பாளர் இதோ

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆகியோர் எதிர்வரும் தேர்தலுக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவரை...

Must read

வருடாந்தம் 10,000 – 12,000 பேர் வரை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்

தேசிய விபத்து விழிப்புணர்வு வாரம் இன்று(07) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி...

பாராளுமன்ற உறுப்பினராக நிஷாந்த ஜெயவீரவின் பெயர் வர்த்தமானியில்

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப தேசிய...
- Advertisement -spot_imgspot_img