சீனாவில் கடந்த சில நாட்களாக அறியப்படாத புதிய நிமோனியா நோய் பரவி வருகிறது.
பெய்ஜிங், லியோனிங் மற்றும் பல நகரங்களில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் நிரம்பியுள்ளன.
வட சீனாவில் பரவி...
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் சிறந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.
எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதே இதற்குக் காரணம்.
இதன்படி மார்லன் சாமுவேல்ஸ் அனைத்து கிரிக்கெட்டிலும் 6...
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படக் கூடாது என நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற...
வெளிநாடு செல்லும் வைத்தியர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால இன்று (23) தெரிவித்தார்.
தற்போது கல்வி மற்றும் ஏனைய விடயங்களுக்காக வெளிநாடு செல்லும் வைத்தியர்களின் பற்றாக்குறை காணப்படுவதாகவும்,...
இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜே.ஷா இலங்கை கிரிக்கெட்டை கட்டுப்படுத்தவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஃபர்ஸ்ட் போஸ்ட் இணையத்தளத்தின் யூடியூப் சேனலுக்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட்...
இரண்டு வார காலத்திற்கு நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்குபற்றுவதற்கு தடை விதிப்பது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த சபாநாயகருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.
அண்மையில் நாடாளுமன்ற அவையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தாம் வருத்தம்...
இலங்கையில் முதியோர் சமூகத்தின் நலனுக்காக தேசிய மட்டத்தில் பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், அவற்றின் நன்மைகள் மேலும் திறம்பட பகிரப்படுவதற்கு, பரவலாக தேவைப்படுவதாக முதியோர் செயலகத்தின் தேசிய இணைப்பாளர் ஏ.அஸ்ரின் தெரிவித்தார்.
கொள்ளுப்பிட்டி மெதடிஸ்த...
பாடசாலை மாணவர்களை உணவுகளை சுற்றும் தாள்களை (lunch sheet) உண்ணுமாறு கட்டாயப்படுத்திய, ரம்புக்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கம்பளை வலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (23)...