கலகெதர நீதவான் நீதிமன்றத்திற்கு தனது தாயாருடன் நீதிமன்ற நன்னடத்தை அலுவலகத்திற்கு முன்பாக அமர்ந்திருந்த 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 58 வயதுடைய நபர் ஒருவர் கலகெதர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோக...
LGBTIQ சமூகத்தினரை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தும் மற்றும் அவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் பயிற்சி அமர்வுகள், விரிவுரைகள் அல்லது கருத்தரங்குகளை நடத்துவதற்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு தடை விதித்து பொலிஸ் மா அதிபர் சுற்றறிக்கை...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இரு முன்னாள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் உமர் குல் மற்றும் சயீத் அஜ்மல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உமர் குல் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராகவும், சயீத் அஜ்மல் சுழல் பந்து...
தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் சிறுவர்கள் மத்தியில் பல நோய்கள் பரவி வருவதாக ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
கை-கால் வாய் நோய், டெங்கு காய்ச்சல்,...
இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் 100க்கும் மேற்பட்ட ரயில் தடம் புரள்வுகள் இடம்பெற்றுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனவரி மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் 109 ரயில் தடம் புரள்வுகள் இடம்பெற்றுள்ளதாக திணைக்களம்...
வெளிநாட்டுத் திரைப்படங்களின் பொதுக் கண்காட்சிக்கான சட்டப்பூர்வ உரிமத்தைப் பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணத்தைக் குறைக்க வெகுஜன ஊடக அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான கட்டணங்கள் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில்...
பாடசாலைகளில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்துவது பொருத்தமற்றது என சிலர் வாதிடுவதாகவும், அது மிகவும் பொருத்தமான வகையில் பாடசாலை பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டுமெனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளில்...
தற்போதைய தேவை மற்றும் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப கலால் உற்பத்தி உரிமக் கட்டணம் அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் வரிக்...