இலங்கை மத்திய வங்கியின் 2022ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று...
கோழித் தீவன உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் சோளத்தை இறக்குமதி செய்வது தொடர்பான கலந்துரையாடல் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல...
அனைத்து மதுபான நிலையங்களையும் எதிர்வரும் மே 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மூடுமாறு மதுவரித் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு வெசாக் பண்டிகையை முன்னிட்டு, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக மதுவரித்...
கொலன்னாவை உள்ளிட்ட சில பகுதிகளில் நாளை மறுதினம் (29) காலை 11 மணி முதல் இரவு 09 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொலன்னாவை நகர சபைக்குட்பட்ட பகுதிகள், மொரகஸ்முல்ல, இராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர,...
இலங்கை அதிபர் சேவையின் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளை சம்பிரதாயபூர்வமாக ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை உடனுக்குடன் தெரிவிப்பதற்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் ஆலோசகர் பேராசிரியர் குணபால நாணயக்கார உட்பட...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள சட்ட நிபுணர் குழுவின் சில சரத்துக்கள் மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத்...
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் புத்தக வெளியீட்டின் ஊடாக முன்வைத்த குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்க் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு...
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி இலங்கையில் நான்கு கொவிட்-19 நோயாளர்கள் கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் இதுவரை மொத்தம் 672,143 கோவிட் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.