அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கும் வரி நீக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
மேலும், பெருந்தோட்டத் துறை சார்ந்த குடும்பங்களுக்கு 1kg கோதுமை மா 80 ரூபா வீதம் நிவாரண விலையில்...
அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவாக 5000 ரூபா வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அத்துடன், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்...
பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 25 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளது.
தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்...
தீங்கு விளைவிக்கும் பக்டீரியாவைக் கொண்டதாகக் கூறப்படும் சீன உரக் கப்பலுக்கும், அதன் உள்நாட்டு முகவருக்கும் கொடுப்பனவை தடுப்பது தொடர்பாக, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.
சீன உர நிறுவனத்திற்கு...
முதலில் உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வரலாற்றில் நான் பார்த்திராத வாகனங்களின் நீண்ட வரிசை இன்று கண்டேன். இதுவே நெடுஞ்சாலை அமைச்சு எதிர்கொள்ளும் சவாலாகும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன்...
சுயாதீன தொலைக்காட்சியின் புதிய தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று முதல் அமலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள பேருந்து பயணக் கட்டணங்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பேருந்து பயண கட்டணங்கள் 17.44 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுகத்தில் தேங்கியுள்ள எரிவாயு கொள்கலன்களை விடுவித்தற்கு கடன் உறுதி பற்று பத்திரங்களை அரசாங்கம் பெற்றுத்தருவதாக இருந்தால் மூன்று வார காலத்திற்குள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க முடியும் என லாப் நிறுவனத்தின் தலைவர்...