follow the truth

follow the truth

May, 10, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இசைக் கச்சேரியுடன் கூடிய புத்தாண்டு கொண்டாட்டம் காலிமுகத்திடலில்

ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் , அனைத்து அமைச்சுக்கள் உள்ளிட்ட அரச துறை நிறுவனங்கள் பலவற்றின் ஊழியர் குழாம் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களுக்குமான திறந்த போட்டிகள் மற்றும் வெளிநாட்டவர்ளுக்கான போட்டிகள் அடங்கிய “வசந்த...

குரங்குகளை பிடிக்க விசேட பயற்சி

குரங்குகளைப் பிடிப்பதற்காக தூரத்திலிருந்து இயக்கக்கூடிய சிறப்பு வகை கூடுகளை அறிமுகப்படுத்தி குறித்த கூடுகளைப் பயன்படுத்தி குரங்குளை பிடிப்பதற்காக விசேட பயற்சிகளும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயிர்களை சேதப்படுத்தும் குரங்களை அகற்றும் பணிகளுக்கு...

சாரதிகள் இல்லாமல் பல ரயில்கள் இரத்து

புத்தாண்டு விடுமுறையில் இருந்த சில சாரதிகள் பணிக்கு சமூகமளிக்காத காரணத்தினால் இன்று (16) காலை முதல் 30க்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக புத்தாண்டுக்கு கிராமங்களுக்கு சென்று திரும்புபவர்கள் அசௌகரியங்களுக்கு...

துபாயில் கட்டிட தீ விபத்தில் 16 பேர் பலி

துபாயில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 9 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கட்டிடப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கு இணங்காததால்” தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட...

பல்கலைக்கழக கல்வி நடவடிக்கை நாளை முதல் ஆரம்பம்

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை (17) முதல் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அரசாங்கத்தின் வரிக் கொள்கை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதன்காரணமாக பல நாட்களாக பல்கலைக்கழக கல்வி...

420 அரச நிறுவனங்களை கோப் குழுவுக்கு அழைக்க தீர்மானம்

அனைத்து அரச நிறுவனங்களையும் கோப் குழு முன்னிலையில் அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். அதன்படி 420 அரச நிறுவனங்களை கோப் குழு முன் அழைக்க தீர்மானித்துள்ளதாக...

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பம்

நாளை(17) பாடசாலை விடுமுறை குறித்து பரவிவரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (17) அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு, அதற்கு பதிலாக வேறொரு திகதியில் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்ற செய்தியை...

முட்டை விலை குறித்து இன்று தீர்மானம்

முட்டை விலை குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. நிறைவேற்று சபை மற்றும் சிறிய மற்றும் பெரிய அளவிலான முட்டை உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள் இன்று பிற்பகல் கூடி ஒரு தீர்மானக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தற்போதைய விலையை நிலைநிறுத்துவது அல்லது...

Must read

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_imgspot_img