follow the truth

follow the truth

May, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

தொழிற்சங்க போராட்டம் வெற்றியுடன் நிறைவுக்கு

நீர்வழங்கல் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் ஆரம்பித்திருந்த தொழிற்சங்க போராட்டத்தை கைவிட தீர்மானித்ததாக சங்கத்தின் இணை அமைப்பாளர் பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சுகயீன விடுமுறை பெற்றுக்கொள்ளாமல் அந்த தினங்களில் பணியாற்றியமைக்கான கொடுப்பனவை வழங்குமாறு தெரிவித்து, நீர்வழங்கல்...

இரண்டாவது தொகுதி முட்டைகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரண்டாவது தொகுதி முட்டைகள் இன்று (08) பேக்கரிகளுக்கு வெளியிடப்படும் என அரச வர்த்தக பல்வேறு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. குறித்த முட்டைகளின் ஆய்வகப் பரிசோதனை அறிக்கைகள் கால்நடை உற்பத்தி...

மேலும் 6 மாதத்திற்கு தேவையான நிலக்கரி நாட்டிற்கு

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி ஆலைக்கு இவ்வருடம் செப்டெம்பர் மாதம் வரை தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதற்கு தேவையான நிலக்கரி கையிருப்பு இம்மாத இறுதிக்குள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த...

பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய நுகர்வோர் அதிகாரசபை தலையிட வேண்டும்

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்கள், சீமெந்து மற்றும் பால் மாவின் விலையை நிர்ணயம் செய்ய எதிர்காலத்தில் நுகர்வோர் அதிகாரசபை தலையிட வேண்டும் என அதன் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியெல்ல தெரிவித்துள்ளார். இதன்போது கைத்தொழில்துறையினர்...

மாணவர்களுக்கான சீருடைகள் 80% விநியோகம்

பாடசாலை மாணவர்களுக்கான 80% சீருடைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மீதமுள்ள 20% இந்த மாத இறுதிக்குள் விநியோகிக்கப்படும் என அதன் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். முதற்கட்டமாக சீனாவில் இருந்து பெறப்பட்ட சீருடைகள் வடக்கு,...

திருகோணமலைக்கான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்

கந்தளாய் - அக்போபுர ரயில் நிலையத்துக்கு அருகில், ரயில் தடம்புரண்டமை காரணமாக தடைபட்டிருந்த ரயில் சேவைகள் இன்று பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கந்தளாய் - அக்போபுர ரயில் நிலையத்துக்கு அருகில்,...

யாசகர்கள்- நடமாடும் வர்த்தகர்களுக்கு தடை

சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் கொழும்பு – கோட்டை குணசிங்கபுர பேரூந்து நிலையங்களுக்குள் யாசகர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்கள் ஆகியோர் நுழைவதற்கு தடை விதிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பொதுப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சமர்ப்பிப்பதை பிற்போட தீர்மானம்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும்...

Must read

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று...
- Advertisement -spot_imgspot_img