follow the truth

follow the truth

July, 24, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து – 2 பேர் பலி

வெலிகம பெலியான பொரஹ புகையிரத கடவையில் முச்சக்கர வண்டியொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.  

அலி சப்ரி – இந்திய நிதியமைச்சர் சந்திப்பு

கொரியாவின் சியோலில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி சந்தித்துள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் 56 ஆவது வருடாந்த கூட்டத்துடன் இணைந்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருதரப்பு உறவுகளை மேலும்...

தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிரான மனு ஜூன் 09 விசாரணைக்கு

கடந்த மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒத்திவைக்ககபட்டமைக்கு எதிராக, தேசிய மக்கள் சக்தியினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு, எதிர்வரும் ஜூன் மாதம் 09...

ஜனாதிபதி புலமைப்பரிசில் – இரு வருடத்திற்கு மாதாந்தம் 5000 ரூபாய்

ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கல் - 2023 நிகழ்வு இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றி முதல் அமர்விலேயே சித்தி...

ஊழல் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு

நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தனித்துவமான மற்றும் பரஸ்பர சிந்தனைசார் கொள்கைப்போக்குகள் மற்றும் நிலைப்பாடுகளை கொண்டிருந்தாலும், தற்போது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் நிலவுவதால் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல பிரதான...

பாடசாலையில் துப்பாக்கி பிரயோகம் – எட்டு மாணவர்கள் பலி

சேர்பிய தலைநகரில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிபிரயோகத்தில் பாதுகாவலர் ஒருவரும் எட்டு மாணவர்களையும் கொல்லப்பட்டுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள்தெரிவித்துள்ளன. சந்தேகநபர் 14 வயதுடைய ஏழாம் தர மாணவர் ஆவார். இந்த சம்பவத்தில் ஐந்து மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். துப்பாக்கிசூட்டு...

ஜூலையில் மின் கட்டணத்தில் மாற்றம்

எதிர்வரும் ஜூலை மாதம் மின் கட்டணம் மீளாய்வு செய்யப்பட்டு திருத்தம் செய்யப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அரசாங்க கொள்கைகள் மற்றும் 2022 டிசம்பரில் எடுக்கப்படும் அமைச்சரவை தீர்மானத்திற்கு...

மூன்று நாட்களில் 700 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தின் கடந்த 4 மாதங்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 30,000ஐ தாண்டியுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அவர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து...

Must read

ICC தர வரிசையில் தசுன் மற்றும் நுவான் முன்னேற்றம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சமீபத்திய தரவரிசைப் புதுப்பிப்பில், தசுன் ஷானக...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் [LIVE]

சபாநாயகர் தலைமையில் இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய செயல்முறைகள் வருமாறு நடைபெறுகின்றன: 🔹...
- Advertisement -spot_imgspot_img