இந்த வருடம் வெசாக் பண்டிகைக்காக சுமார் 7,000 டன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.
பதிவு செய்யப்படாத தன்சல்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படவுள்ளதுடன், அந்த நடவடிக்கைகளுக்காக சுமார் 3,000 PHIக்கள் பணியமர்த்தப்பட...
வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.
அதன்படி வெசாக் வலயங்களுக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு பல இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையானது திறைசேரியை சார்ந்து இயங்கும் நிறுவனமாக மாறாது என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்...
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடுவது தொடர்பில் இன்றைய...
இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வௌிநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளமையால், பிரமித்த பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
ஜனாதிபதி...
ஈரான் குடியரசில் 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பெறுமதியான புற்றுநோய் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகள் நேற்று(04) சுகாதார அமைச்சில் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது.
ஈரானிய தூதுவர் ஹஷேம் அஷ்ஜசாதே (Hashem Ashjazadeh)...
இறக்குமதியாளர் அல்லது உற்பத்தியாளர் பெயர் குறிப்பிடப்படாத அழகுசாதனப் பொருட்கள் உட்பட பெருமளவிலான பொருட்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
புறக்கோட்டை கதிரேசன் வீதியில் உள்ள கிடங்கில் இருந்து அவை மீட்கப்பட்டுள்ளது.
இதன் பெறுமதி சுமார்...
இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.
கடந்த 28 ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த...