follow the truth

follow the truth

July, 7, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்த 3 நாட்களுக்கு அனுமதி

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நடத்த முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் LMD தர்மசேன விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக,...

மிரிஹான சம்பவம் – பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

கடந்த மார்ச் 31 ஆம் திகதி மிரிஹான, பென்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது அமைதியின்மையை ஏற்படுத்திய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களின் உதவியை...

பெற்றோல் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம்

அத்தியாவசிய தேவைகளின்றி பெற்றோல் வரிசைகளில் நாளைய தினம் காத்திருக்க வேண்டாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. நாளைய தினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பெற்றோல் விநியோகிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் அறிவித்துள்ளது. நாளை...

மருந்து தட்டுப்பாடு – அவசரமற்ற சத்திர சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு வைத்தியசாலைகளில் அவசரமற்ற சகல சத்திர சிகிச்சைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு தேசிய வைத்தியசாலை, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை உள்ளிட்ட பிரதான...

அமரகீர்த்தி அத்துகோரள மரணம் – இருவர் கைது

கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு பொலிஸ் அதிகாரி ஆகியோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேக நபர்களை பொலிஸார்...

பிரான்ஸின் புதிய பிரதமராக எலிசபெத் போர்னி நியமனம்

பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற இம்மானுவேல் மேக்ரான் 2-வது முறையாக அந்நாட்டின் அதிபராக பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து பிரான்ஸ் அரசில் மாற்றங்களை கொண்டு வர அவர் முடிவு செய்தார். இதன் அடிப்படையில் பிரான்ஸ் பிரதமர்...

மிலான் ஜயதிலக்க கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகை பகுதிகளில் கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை சம்பவங்கள் தொடர்பிலேயே...

சனத் நிஷாந்த கைது

கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த கைது  செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Must read

கர்ப்பமான பாடசாலை மாணவிகளுக்கு ரூ.1 இலட்சம் உதவித்தொகை – ரஷ்யாவில் புதிய அரசு திட்டம்

மக்கள் தொகை சரிவை சமாளிக்க, ரஷியாவில் புதிய மற்றும் சர்ச்சைக்குரிய அரசுத்...

அரசு மருத்துவமனைகளில் சத்தான உணவுத்திட்டம்

அரச மருத்துவமனைகளில் உள்ள உள்நோயாளிகளுக்குத் தரமான மற்றும் சத்தான உணவை வழங்கும்...
- Advertisement -spot_imgspot_img