follow the truth

follow the truth

July, 8, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

அதிக விலைக்கு அரிசி விற்பனை – ஒரு லட்சம் வரை அபராதம்

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக ஒரு லட்சம்...

தூர பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் ஆரம்பம்

தூர பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கல்கிச்சை தொடக்கம் காங்கேசன் வரையிலான ரயில் சேவையும் கோட்டை முதல் பதுளை வரையிலான ரயில் சேவையும் மருதானை முதல்...

ஹைலெவல் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

மஹரகம-நாவின்ன பகுதியில் எரிபொருள் கோரி சிலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன. இதன் காரணமாக ஹைலெவல் வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டீசல் அடங்கிய மற்றுமொரு கப்பல் இலங்கைக்கு

டீசல் அடங்கிய கப்பல் ஒன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த கப்பலை இன்றைய தினம் நாட்டுக்கு கொண்டு வர முடியாவிட்டால் எதிர்வரும் 17ஆம் திகதி...

எரிபொருள் போக்குவரத்து ரயில் தடம்புரள்வு

மலையகத்திற்கான ரயில் சேவையில் தாமதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. எரிபொருள் போக்குவரத்து ரயில் ஒன்று இன்று காலை ரம்புக்கனை மற்றும் கடிகமுவ ரயில் நிலையங்களுக்கிடையில் தடம்புரண்டுள்ளதன் காரணமாக ரயில் சேவை தாமதமடைந்துள்ளதாக ரயில்வே...

டெல்லியில் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழப்பு

டெல்லியின் முண்ட்காவில் உள்ள கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கட்டடத்தில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டு விட்டதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. மின்ஒழுக்கு...

நாட்டில் நிலவும் நெருக்கடி விரைவில் தீர்க்கப்படும் – பிரதமர்

இலங்கை பொருளாதாரம் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உணவு, மருந்து மற்றும் எரிபொருளுக்கு நாட்டில் நிலவும்...

சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கான அறிவித்தல்

இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகளுக்கு அனுமதி அட்டை கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள் இருப்பின் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசித்து அனுமதி அட்டையை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.  

Must read

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு

நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும்...

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் [LIVE]

இன்றைய (ஜூலை 8) பாராளுமன்ற அமர்வு, சபாநாயகர் தலைமையில் வழமைபோல் ஆரம்பமாகியுள்ளது....
- Advertisement -spot_imgspot_img