follow the truth

follow the truth

July, 8, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

சனத் நிஷாந்த கைது

கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த கைது  செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வன்முறைகள் தொடர்பில் இதுவரை 664 பேர் கைது

அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கடந்த 24 மணித்தியாலங்களில் 258 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை...

காலிமுகத்திடல் தாக்குதல் – இருவருக்கு விளக்கமறியல்

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அமல் டி சில்வா மற்றும் மொறட்டுவை நகரசபை ஊழியர் ஒருவர் ஆகியோரை நாளைய தினம்(18) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோட்டா கோ கம மற்றும் மைனா கோ...

ஊடகவியலாளர்களினது தொலைபேசிகளை உடனடியாக ஒப்படைக்குமாறு கோரிக்கை

நாடாளுமன்றத்தில் ஊடக அறிக்கையிடலை மேற்கொள்ள சமூகமளித்த இரண்டு ஊடகவியலாளர்களை பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தி அவர்களது கையடக்கத் தொலைபேசிகளை கைப்பற்றியதாகவும், குறித்த தொலைபேசிகளை உடனடியாக உரியவர்களிடம் ஒப்படைக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

இன்று நள்ளிரவு முதல் செயலமர்வுகள் நடத்த தடை

கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இன்று நள்ளிரவு 12 மணி முதல் பகுதி நேர வகுப்புக்கள், செயலமர்வுகள், மீட்டல் பயிற்சி...

கியூபா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை தளர்த்த அமெரிக்கா இணக்கம்

கியூபா மீது விதிக்கப்பட்ட கடுமையான பொருளாதாரத் தடைகளை தளர்த்துவதற்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் செயற்பட்ட காலப்பகுதியில் கியூபா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையிலே, கியூபா மீதான பொருளாதாரத்...

நியூசிலாந்து பிரதமருக்கு கொரோனா உறுதி

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசுக்கான அறிகுறிகள் லேசாக இருப்பதாகவும், மேலும் அவர் ஏழு நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார் என்றும் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

இலங்கைக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ள பிரித்தானியா

தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அத்தியாவசியப் பயணங்களைத் தவிர இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம் என பிரித்தானிய தனது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பிரித்தானியாவின் வெளியுறவு, பொதுநலவாய மற்றும்...

Must read

வருடாந்தம் 10,000 – 12,000 பேர் வரை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்

தேசிய விபத்து விழிப்புணர்வு வாரம் இன்று(07) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி...

பாராளுமன்ற உறுப்பினராக நிஷாந்த ஜெயவீரவின் பெயர் வர்த்தமானியில்

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப தேசிய...
- Advertisement -spot_imgspot_img