follow the truth

follow the truth

July, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

தற்போது குறைந்த அளவிலான டீசல் மட்டுமே கையிருப்பில்

இலங்கையில் தற்போது குறைந்த அளவிலான டீசல் மட்டுமே கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது. நாட்டில் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக குறித்த சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி.சாந்த...

புதிய அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நியமனம்

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், அத்தியாவசிய சேவைகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல் தொடர்பான அனைத்து செயற்பாடுகளையும் ஒருங்கிணைப்பதற்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் இதன்படி இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர...

மேல்மாகாண பாடசாலைகளுக்கு நாளை பூட்டு

மேல்மாகாணத்தின் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (12) விடுமுறை வழங்கப்படுவதாக மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை

கட்சித் தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் தலைமையில் நாளை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடாத்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. Zoom தொழிநுட்பத்தின் ஊடாக...

நாளைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் விதம்

நாளைய தினம் (12) பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் 3 மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டு மாற்றமில்லாமல் தொடரும் எனவும், ஊரடங்கு தளர்த்தப்பட்டால் எரிபொருள் மின்வெட்டு நேரம் 5 மணிநேரமாக அதிகரிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய...

இவ்வாரத்திற்குள் புதிய பிரதமர் – அமைச்சரவையை நியமிக்க முடியும்

பாராளுமன்றில் பெரும்பான்மையோரின் நம்பிக்கையை வென்ற மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தக் கூடிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை இவ்வாரத்திற்குள் நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலே...

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகினார் ஹரீன் பெர்னாண்டோ

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ, அக்கட்சியிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளார்

ஊரடங்கு உத்தரவு தொடர்பிலான அறிவித்தல்

நாடளாவிய ரீதியாக தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை(12) காலை 7 மணியுடன் நீக்கப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை...

Must read

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின்...
- Advertisement -spot_imgspot_img