follow the truth

follow the truth

July, 14, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மோதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 249 ஆக உயர்வு

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் 249 பேர் காயமடைந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்தது. மோதல்களில் காயமடைந்த 232 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார். இவர்களில்...

வன்முறைக்குப் பதிலாக அமைதி காப்போம் – சஜித் பிரேமதாச கோரிக்கை

வன்முறையால் நாடு அழிவையே அடைவாகப் பெறும் எனவும், பல தசாப்தங்களாக நாடு இத்தகைய அழிவை அனுபவித்தது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து இன்று(10) ஊடகங்களுக்கு கருத்துத்...

தடைகளை அகற்றக் கோரி பொலிஸார் முன்வைத்த கோரிக்கை ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலக நுழைவாயிலில் உள்ள தடைகளை அகற்றக் கோரி உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கை மீதான விசாரணை, எதிர்வரும் 12 ஆம் திகதி எடுத்துக்கொள்ளபப்டும் என கொழும்பு நீதவான்...

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள்

சிலர் நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து பேசப்படுவதால், தமது அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தமது கடமைகளுக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், நாட்டில் சட்டம் ஒழுங்கை உடனடியாக...

சட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு விடுத்துள்ள அறிவித்தல்

அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு மக்களின் உரிமைகளை மீறி, தாக்குதல் நடத்த தலைமமைத்துவம் வழங்கிய அனைவருக்கும் எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்வதற்கான முழுமையான விசாரணையை நடத்துமாறு சட்டமா அதிபர், பொலிஸ் மா...

ஊரடங்கு சட்டம் புதன்கிழமை வரை நீடிப்பு

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் புதன்கிழமை (11) காலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் இரண்டு நாட்களுக்கான மின்வெட்டு குறித்த அறிவிப்பு

நாளை(10) மற்றும் நாளை மறுதினம்(11) ஆகிய தினங்ளுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மூன்று மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்த திட்டமிடப்பட்டது.

வீரகெட்டிய பிரதேச சபை தலைவரின் வீட்டில் துப்பாக்கி சூடு – இருவர் பலி

வீரகெட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. வீரகெட்டிய பிரதேச சபை தலைவரின் வீட்டுக்கு அருகில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதுடன், இந்த சம்பவத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must read

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களைத் தடுக்க பொதுமக்கள் விழிப்புணர்வு வாரம்

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்,...

இன்றும் வானம் கருமேகம் – சில இடங்களில் மழை

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய வானிலை அறிக்கையின் படி, மேல் மற்றும்...
- Advertisement -spot_imgspot_img