follow the truth

follow the truth

July, 15, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

வன்முறை சம்பவங்களினால் 8 பேர் உயிரிழப்பு

இலங்கையில் நேற்றைய தினம் ஏற்பட்ட அமைதியின்மையில் அதிகளவான உயிரிழப்புகளும் காயங்களும் பதிவாகியுள்ளன. உயிரிழப்புகள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் பற்றிய விவரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இன்று காலை 6 மணி நிலவரப்படி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்...

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரை தாக்கிய சந்தேக நபர்கள் கைது

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு -...

சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்க இணக்கம்

சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த இணக்கத்தை ஏற்றுள்ள சஜித் பிரேமதாச, சில தினங்களில் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என...

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிச் சூடு – முப்படையினருக்கு அனுமதி

பொது சொத்துக்கள் அல்லது தனிப்பட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ள முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

டீ.ஏ.ராஜபக்ஷவின் சிலை உடைத்து வீழ்த்தப்பட்டது

தங்காலையில் அமைக்கப்பட்டிருந்த, டி.ஏ. ராஜபக்ஷவின் உருவச்சிலை, குழுவொன்றினால், உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.    

அமைதியை பேணுமாறு ஜனாதிபதி மக்களிடம் கோரிக்கை

நாட்டு மக்களை அமைதியை பேணுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது டுவிட்டர் பதிவின் ஊடாக கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். பழிவாங்கும் நோக்கத்துடனான வன்முறைகளை நிறுத்தி, அமைதியை பேணுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மக்களிடம் கோரிக்கை...

தனது தந்தை நாட்டை விட்டு வெளியேற மாட்டார் – நாமல் ராஜபக்ஷ

முன்னாள் பிரதமரும் தனது தந்தையுமான மஹிந்த ராஜபக்ஷ, நாட்டை விட்டு வெளியேற மாட்டார் என்று முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இன்று (10) தெரிவித்தார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே முன்னாள் அமைச்சர் நாமல்...

மோதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 249 ஆக உயர்வு

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் 249 பேர் காயமடைந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்தது. மோதல்களில் காயமடைந்த 232 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார். இவர்களில்...

Must read

“பொல் தெஸதிய” விசேட திட்டம்

தெங்கு செய்கையை சேதப்படுத்தும் வெள்ளை ஈ, கருப்பு வண்டு, சிவப்பு வண்டு...

வயம்ப பல்கலைக்கழக நகரமைப்புத் திட்டம் திறந்து வைப்பு

இலங்கையில் மனித வள அபிவிருத்தியில் முதலீடு செய்வதும், இலங்கையின் கல்வித்துறையின் எதிர்காலத்தை...
- Advertisement -spot_imgspot_img