வன்முறையால் நாடு அழிவையே அடைவாகப் பெறும் எனவும், பல தசாப்தங்களாக நாடு இத்தகைய அழிவை அனுபவித்தது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து இன்று(10) ஊடகங்களுக்கு கருத்துத்...
ஜனாதிபதி செயலக நுழைவாயிலில் உள்ள தடைகளை அகற்றக் கோரி உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கை மீதான விசாரணை, எதிர்வரும் 12 ஆம் திகதி எடுத்துக்கொள்ளபப்டும் என கொழும்பு நீதவான்...
சிலர் நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து பேசப்படுவதால், தமது அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமது கடமைகளுக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், நாட்டில் சட்டம் ஒழுங்கை உடனடியாக...
அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு மக்களின் உரிமைகளை மீறி, தாக்குதல் நடத்த தலைமமைத்துவம் வழங்கிய அனைவருக்கும் எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்வதற்கான முழுமையான விசாரணையை நடத்துமாறு சட்டமா அதிபர், பொலிஸ் மா...
நாளை(10) மற்றும் நாளை மறுதினம்(11) ஆகிய தினங்ளுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மூன்று மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்த திட்டமிடப்பட்டது.
வீரகெட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
வீரகெட்டிய பிரதேச சபை தலைவரின் வீட்டுக்கு அருகில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதுடன், இந்த சம்பவத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டடை, வீரகெட்டிய மெதமுலன டி.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி போராட்டக்காரர்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இன்று (09) நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்ற நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களின் பல...