follow the truth

follow the truth

July, 14, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

அலரிமாளிகை அருகே பதற்றம் – பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம்

அலரிமாளிகைக்குள் நுழைய முற்பட்டவர்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வௌிநாடுகளுக்கு செல்லவுள்ள பயணிகளுக்கான அறிவிப்பு

நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வௌிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் தங்களது கடவுச்சீட்டு மற்றும் பயணச்சீட்டை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகின்றது. மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்...

SLPP பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் வீடுகள், வாகனங்கள் தீக்கிரை

பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வாகனங்கள் மீதும் போராட்டக்காரர்களால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதுடன், தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. இதன்படி, குருநாகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் இல்லம் மற்றும் அலுவலகம் மீதும்...

ஆர்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் ஜனநாயக உரிமையினை மீறும் செயல்

ஒன்று கூடுதல் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியன ஒரு ஜனநாயக சமுதாயத்தின் பிரதான தூண்களாகும் என இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான அவுஸ்திரேலிய தூதுவர் குறிப்பிட்டுள்ளார். எனவே அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில்...

SLPP பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலனறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிட்டம்புவ நகரில் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதையடுத்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள்,...

லங்கா IOCயிலும் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம்

லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் நாளை முதல் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் விநியோகம் 2,000 ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவாகும், கார்,...

இலங்கைக்கு 100 மில்லியன் டொலர்கள் வழங்க AIIB பரிசீலனை

ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்க பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாக...

சைபீரியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ

சைபீரியாவின் கிரஸ்னயார்ஸ்க் மாகாணத்தில் பற்றி எரியும் காட்டுத் தீயினால் குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அப்பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. திடீரென பற்றிய தீ குடியிருப்புகளுக்கு பரவி காட்டுத்...

Must read

மீரிகமவில் துரியன் தோட்டமொன்றில் அத்துமீறி நுழைந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

மீரிகம, 20ஆம் ஏக்கர் பகுதியில் உள்ள துரியன் தோட்டமொன்றில் அத்துமீறி நுழைந்த...

இலங்கை – ஈரான் பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தெரிவு

இலங்கை - ஈரான் பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் கௌரவ...
- Advertisement -spot_imgspot_img