இராஜகிரியவில் இருந்து பத்தரமுல்லை வரையிலான ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக குறித்த வீதியில் பாரிய வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டமைப்பினால் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் நான்காவது அளவினை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்தார்
எதிர்வரும் திங்கட்கிழமை 9 ஆம்...
ஜனாதிபதி ஊடகப்பிரிவின் கடிதத் தலைப்பை பயன்படுத்தி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபடும் அரச ஊழியர்களின்...
சீனா, அமெரிக்கா, அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பெரும்பாலான பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் பல மாதங்களாக நீடித்து வரும் போருக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையும்,...
விவசாயிகள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக ஏ9 வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தம்புள்ளையில் இருந்து ஏ9 வீதியை மறித்து எரிபொருள் வழங்குமாறு கோரி விவசாயிகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.
இதன்படி நேற்று நள்ளிரவு முதல் சேவையில் இருந்து விலகி செயற்பட தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார்...
இலங்கை வங்கி ஊழியர் சங்கம் மற்றும் பல வங்கித் தொழிற்சங்கங்களும் இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவளித்துள்ளன.
தொழிற்சங்கங்கள் இன்று முன்னெடுத்துள்ள ஹர்த்தால் காரணமாக நாடு முழுவதும் உள்ள பல பொது மற்றும் தனியார் வங்கிகள் மூடப்படும்...
நாளை நாடு முழுவதும் மேற்கொள்ளப்படவுள்ள ஹர்த்தால் காரணமாக கடவுச்சீட்டு வழங்கும் சேவை உள்ளிட்ட பொதுச் சேவைகள் நாளை இடம்பெறாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.