கூட்டுறவு சேவை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு கையளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இன்று (06) இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...
காலிமுகத்திடல் போராட்டம் தொடர்பில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்வதில் இருந்து கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணாவெல விலகியுள்ளார்.
குறித்த விசாரணை நடவடிக்கையில் இருந்து அவர் சுயாதீனமாக விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம்...
ஜனாதிபதி இன்று (6) மாலை 5:30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்படி, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என நாடாளுமன்ற...
கொரோனா பரவல் காரணமாக ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், புதிய திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என ஆசிய ஒலிம்பிக் சபை தெரிவித்துள்ளது.
சீனாவின் ஜெஜியாங் மாகாணம் ஹாங்ஷு நகரில் எதிர்வரும் செப்டம்பர் 10-ம் திகதி...
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்தின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 374 ரூபா 99 சதமாக...
நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் தொடர்பில் பொலிஸார் நீதிமன்ற உத்தரவுகளை பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்கும் போது ஏனைய தரப்புகளுடன் கலந்தாலோசிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள்...
இலங்கைக்கும் தாய்லாந்தின் பெங்கொங் நகருக்குமிடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு 'தாய் ஸ்மைல்' விமான சேவை நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பெங்கொங் நகருக்கு வாராந்தம் 7 நாட்களுக்கு விமான பயணங்கள்...
பிரதி சபாநாயகர் தேர்வு வாக்கெடுப்பில், எதிர்க்கட்சிகள் முன்மொழிந்த வேட்பாளரை ஆதரிப்பது மட்டுமே தனது ஒரே இலக்காக இருந்ததே தவிர மொட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளரை ஆதரிப்பது அல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...