follow the truth

follow the truth

July, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

நாளை நாடளாவிய ரீதியில் ஹர்த்தால்

பொருளாதார நெருக்கடி காரணமாக நாளை நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் பல தொழிற்சங்கங்கள் கடமைகளில் இருந்து விலகிக் கொண்டுள்ளதாக அறிவித்தள்ளது. சுகாதார தரப்பினர், ஆசிரியர்கள், பல்கலைக்கழக தரப்பினர், போக்குவரத்து, வங்கி, இலங்கை...

இலங்கை மக்களுக்கு தி.மு.க. பா.உறுப்பினர்களின் ஒருமாத சம்பளம் நன்கொடை

தி.மு.க. பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்கள் ஒரு மாத சம்பளத்தை “முதல்அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு...

ஹர்த்தாலுக்கு தபால் சேவையும் ஆதரவு

நாடளாவிய ரீதியில் நாளை(06) முன்னெடுக்கவுள்ள ஹர்த்தாலுக்கு அனைத்து ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆதரவளிப்பார்கள் என்று தபால் சேவை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று(05) நள்ளிரவு முதல் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில்...

பெட்ரோலின் தரம் குறித்து ஆராய நடவடிக்கை

பெட்ரோலின் தரம் குறித்து ஆராய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் எரிபொருள் தொடர்பில் பகிரப்பட்ட காணொளி தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...

மக்கள் வங்கிக்கு கோப் குழு விடுத்துள்ள பணிப்புரை

தனியார் நிறுவனங்கள் பலவற்றுக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்டு தற்பொழுது செயற்படாத கடன்களாகவுள்ள 54 பில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்ட நிறுவனங்கள், அவை மதிப்பிடப்பட்ட விதம் மற்றும் இவற்றை அனுமதிப்பதற்கு தொடர்புபட்ட அதிகாரிகள் உள்ளிட்ட விடயங்களைக் கொண்ட முழுமையான...

தமிழக முதலமைச்சருக்கு பிரதமர் மஹிந்த நன்றி

தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் இலங்கை மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டமைக்கு தமிழக முதல்வருக்கு பிரதமர் மஹிந்த...

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்

மன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகளும் இடைநிறுத்தம்

நாளை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக ஆட்பதிவு திணைக்களத்தின் பொதுமக்களுக்கான சேவைகள் நாளை இடம் பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாளை பொதுமக்களுக்கான ஒரு நாள் சேவை மற்றும் ஏனைய அனைத்து...

Must read

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின்...
- Advertisement -spot_imgspot_img