follow the truth

follow the truth

July, 7, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் நிதி உதவி

இலங்கைக்கு 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய இலங்கையின் சமீபத்திய முடிவு குறித்து இந்திய அரசாங்கம்...

உலக வங்கியிடமிருந்து 10 மில்லியன் அமெரிக்க டொலர்

அத்தியாவசிய மருந்து கொள்வனவு செய்வதற்காக இலங்கையினால் கோரப்பட்டிருந்த, 10 மில்லியன் அமெரிக்க டொலரை உலக வங்கியிடம் இருந்து பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவிடம் மருந்து, உபகரணங்கள் கொள்வனவுக்காக நாணய கடிதம்...

பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதை நிறுத்த வேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சியை நிறுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பசில் ராஜபக்ஸவிற்கு தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களை ஏலத்தில் விற்க முடியாது எனவும், அவ்வாறு பணம் கொடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை...

நிலந்த ஜயவர்தனவுக்கு இடமாற்றம்

மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவுக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சேவைகள் பிரிவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய மத்திய மாகாண சிரேஷ்ட...

சாந்த பண்டாரவை நீக்கினால், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்

இராஜாங்க அமைச்சர் ஷாந்த பண்டார பதவியில் இருந்து விலகினால் மாத்திரம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் ஈடுபட முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்வ தெரிவித்தார். கொழும்பில் இன்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...

சட்ட விரோதமாக சேகரித்த பெருந்தொகையான எரிபொருட்கள் மீட்பு

எரிபொருளை அதிகளவில் சேமித்தல், சட்டவிரோத விற்பனையில் ஈடுப்படுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை கண்டறியும் நோக்கில் நேற்று விசேட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, 10,115 லீட்டர் டீசலும், 5,690 லீட்டர் பெற்றோல் மற்றும் 5,620...

இறம்பொடை நீர்வீழ்ச்சியில் காணாமல்போன யுவதியின் சடலம் மீட்பு

நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்றவேளை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், யுவதியொருவரின் சடலம் இன்று (13) காலை மீட்கப்பட்டுள்ளது. ஏனைய ஒரு யுவதியும், இளைஞனும் நீரிழ் மூழ்கி பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ள...

லிட்ரோ நிறுவனம் 5 நாட்களுக்கு பூட்டு

முத்துராஜவெல எரிவாயு முனையத்தில் எரிவாயு தரையிறக்கம் மற்றும் விநியோக செயற்பாடுகள் ஐந்து நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்துவதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு விநியோக முனையம் இன்று(13) முதல் எதிர்வரும் 17...

Must read

பல பகுதிகளில் மழைக்கும் இடியுடன் கூடிய வானிலைக்கும் வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை...

இன்று12 மணி நேர நீர் விநியோகத் துண்டிப்பு

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களில், இன்று(07) காலை 8.30 மணி...
- Advertisement -spot_imgspot_img