follow the truth

follow the truth

May, 14, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஐ.நா பேரவை – மார்ச் முதல் வாரத்தில் இலங்கை தொடர்பான அமர்வு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வு எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இந்த அமர்வின் போது இலங்கை தொடர்பிலான புதுப்பிக்கப்பட்ட...

நாட்டில் மேலும் 30 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 30 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,116 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

லிதுவேனியாவில் அவசரநிலை பிரகடனம்

லிதுவேனியா நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப் படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி கிடானாஸ் அறிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதையடுத்து அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

நாளை மின்வெட்டு குறித்து அறிவித்தல்

நாடளாவிய ரீதியில் நாளையும்(25) மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய A,B மற்றும் C ஆகிய வலயங்களில் 04 மணித்தியாலங்கள் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன், நாட்டின்...

நாடு முழுவதும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துங்கள்

தேசிய திட்டத்திற்கு அமைவாக கொழும்பு உட்பட நாடு முழுவதும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நகர மற்றும் வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற நகர அபிவிருத்தி மற்றும்...

சஹ்ரானின் மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள, சஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா தொடர்பான வழக்கு விசாரணை மே மாதம் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கல்முனை மேல்...

PCR அறிக்கைகளை பொது சுகாதார பரிசோதகரிடம் சமர்பிப்பது கட்டாயம்

பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கைகளை வழங்கும் சகல மத்திய நிலையங்களின் தகவல்களும் உரிய பிரதேசங்களிலுள்ள பொது சுகாதார பரிசோதகர்களுக்கு வழங்கப்படுவது கட்டாயமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தகவல்களை வழங்காது போலியான தரவுகளை உள்ளடக்கி பி.சி.ஆர் அறிக்கைகளை...

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதி செயலகம் மற்றும் பல அமைச்சுக்கள் தொடர்பான பல விடயங்களை திருத்தியமைத்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (23) வெளியிடப்பட்டுள்ளது. லொஹான் ரத்வத்தவின் இராஜினாமாவின் பின்னர் இரத்துச் செய்யப்பட்ட சிறைச்சாலை முகாமைத்துவ இராஜாங்க...

Must read

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் விசேட பரிசோதனைக்கு

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு...

அம்பாறை – மகியங்கனை வீதியில் சொகுசு பேரூந்து ஒன்று விபத்து

அம்பாறை - மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து...
- Advertisement -spot_imgspot_img