follow the truth

follow the truth

July, 6, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இந்தியாவிலிருந்து 11,000 மெட்ரிக் டொன் அரிசி – சதொச ஊடாக விற்பனை செய்ய நடவடிக்கை

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்திய கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படும், 40,000 மெட்ரிக் டன் அரிசியில் முதல் தொகுதியாக 11,000 மெட்ரிக் டன் அரிசியை தாங்கிய கப்பலொன்று இன்று...

நேற்றையதினம் எவ்வித மரணங்களும் பதிவாகவில்லை

இலங்கையில் கொவிட்-19 தொற்றினால் நேற்றைய தினம் எவ்வித மரணங்களும் பதிவாகவில்லையென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இலங்கையில் இதுவரை 16,492 கொவிட்-19...

டொலரின் விற்பனை விலை 330 ரூபாவாக உயர்வு

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று(12) 329.99 ரூபாவாக பதிவாகியுள்ளது. அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 319.20 ரூபாவாக பதிவாகியுள்ளது.  

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 196 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 735 நபர்களில் 196 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். 81 நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன்,...

மருந்துகள், உபகரணங்களுக்கு தட்டுப்பாடு இல்லை – சுகாதார அமைச்சு

அரசாங்க வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அரச வைத்தியசாலைகளில் குறித்த பொருட்களுக்கு எவ்வித பற்றாக்குறையும் ஏற்படவில்லை...

எரிபொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களைக் கண்டறிய விசேட நடவடிக்கை

சட்டவிரோதமான முறையில் பெற்றோல் மற்றும் டீசலை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களைக் கண்டறியும் விசேட நடவடிக்கையை நாளை முதல் முன்னெடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பதிவுசெய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாத்திரமே...

விவசாய இராஜாங்க அமைச்சராக சாந்த பண்டார பதவிப் பிரமாணம்

குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார விவசாய இராஜாங்க அமைச்சராக சில நிமிடங்களுக்கு முன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர ட்விட்டர் தளத்தில் இதனை...

உங்கள் அனைவரதும் பொறுமையும் தைரியமும் இச்சந்தர்ப்பத்தில் நாட்டிற்கு தேவை

பொருட்களின் விலை, விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில் மக்கள் அனுபவித்துவரும் துன்பம் குறித்து நம் அனைவருக்கும் நல்ல புரிதல் உள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து...

Must read

நாளை 12 மணி நேர நீர் விநியோகத் துண்டிப்பு

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களில், நாளை (ஜூலை 07) காலை...

கொஸ்கம துப்பாக்கிச் சூடு: தாய், மகள் உள்ளிட்ட மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில்,...
- Advertisement -spot_imgspot_img