follow the truth

follow the truth

May, 14, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

தங்கசுரங்கத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் சுமார் 60 பேர் பலி

பர்கினா பாசோ (Burkina Faso) இலுள்ள தங்கச் சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிப்பில் சிக்குண்டு சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Gaoua எனும் கிராமத்திற்கு அருகிலுள்ள தற்காலிக தங்க சுரங்கமொன்று இவ்வாறு வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த...

தரமான பால் உற்பத்திக்காக இலங்கைக்கு நிதியுதவி

பால் உற்பத்தியாளர்களின் உற்பத்தித் திறன் மற்றும் அவர்களின் உற்பத்திகளின் தரத்தை அதிகரிப்பதற்காக உயர் தரத்திலான பொறிமுறைகளைப் பிரயோகிக்கும் நோக்கில் பால் உற்பத்திக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக ஐக்கிய இராச்சியத்தியத்தின் விவசாய திணைக்களம் நிதியனுசரணையை வழங்குவதற்கு...

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைமையகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இலங்கையின் துடுப்பாட்ட வீரர் பானுக்க ராஐபக்ஸவை எதிர்வரும் இந்தியா அணியுடனான தொடரின் இலங்கை அணியில் இணைத்துக் கொள்ளுமாறு கோரி இலங்கை...

உக்ரேனில் உள்ள இலங்கைப் பிரஜைகள் குறித்த ஆலோசனை

உக்ரேனில் இடம்பெற்று வரும் அண்மைக்கால விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு வெளிநாட்டு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. கீவ்விற்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள...

உள்ளூர் தொழிற்றுறைகளில் முதலீடு செய்து நாட்டைக் கட்டியெழுப்ப இணையுங்கள்

உள்நாட்டுத் தொழிற்றுறைகளில் முதலீடுகளைச் செய்து, இந்நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்நாட்டுத் தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்துள்ளார் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோருடன் இன்று (21) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே,...

நாளையும் நாடு முழுவதும் மின்வெட்டு

மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதியளவு எரிபொருள் கிடைக்க பெறாமையினால் இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க நாளை தினமும் (22) நாட்டில் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, A,...

16 ஆயிரத்தை கடந்த கொரோனா மரணங்கள்

இலங்கையில் நேற்றைய தினம் 30 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,024 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

டொனால்ட் ட்ரம்ப் அறிமுகம் செய்த புதிய செயலி

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ‘Truth Social’ என்ற செயலியை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அறிமுகம் செய்துள்ளார். இந்த செயலி ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளத்தை போன்று சமூக வலைதளங்களுக்கு மாற்றாக அறிமுகம்...

Must read

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று...
- Advertisement -spot_imgspot_img