follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுஎரிபொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களைக் கண்டறிய விசேட நடவடிக்கை

எரிபொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களைக் கண்டறிய விசேட நடவடிக்கை

Published on

சட்டவிரோதமான முறையில் பெற்றோல் மற்றும் டீசலை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களைக் கண்டறியும் விசேட நடவடிக்கையை நாளை முதல் முன்னெடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பதிவுசெய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாத்திரமே எரிபொருளை சேகரித்து விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கியிருப்பதால், எரிபொருளை வைத்து தனிப்பட்ட முறையில் விற்பனை செய்வது சட்டவிரோதமானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி...