follow the truth

follow the truth

July, 6, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

அத்தியாவசியமற்ற 367 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிப்பு

அத்தியாவசியமற்ற 367 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதிக்கான வரையறையை தொடர்ந்தும் நீடித்து நிதி அமைச்சால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல், கடந்த 9 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக...

பிலிப்பைன்ஸை தாக்கிய மெகி – 25 பேர் பலி

பிலிப்பைன்ஸை தாக்கிய மெகி சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 25 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிலிப்பைன்ஸின் கிழக்கு மற்றும் தென் பிராந்திய கரையோரங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக...

நியூயோர்க் ரயில் சுரங்கப் பாதையில் துப்பாக்கிச் சூடு

நியூயோர்க் - புரூக்ளினிலுள்ள சுரங்க ரயில் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சுமார் 13 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள புரூக்ளின் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் பயணிகள்...

நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் குற்றப்பிரேரணை கொண்டுவரப்படும்

ஜனநாயகத்திற்காகவே இளைஞர்கள் வீதியில் இறங்கியுள்ளதாகவும், அவர்களின் போராட்டத்தை சரியாக புரிந்து கொள்ள முன்வர வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். இராணுவ வீரர்களை முன்னிலைப்படுத்தி உயிரைக் காப்பாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்த போதிலும், யுத்தத்தில்...

சந்தைகளில் கோதுமை மா விலை அதிகரிப்பு

கோதுமை மா இறக்குமதி நிறுவனங்களில் ஒன்று கோதுமை மா விநியோகத்தை நிறுத்தியுள்ள நிலையில், இந்த வாரம் மீண்டும் கோதுமை மா விலை அதிகரித்துள்ளதாக புறக்கோட்டை மொத்த வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் 180 ரூபாவாக...

இலங்கையின் றக்பி அங்கத்துவம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

இலங்கையின் றக்பி அங்கத்துவத்தை உடன் அமுலாகும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஆசிய றக்பி நிறைவேற்று குழு தீர்மானித்துள்ளது. இலங்கை றக்பியின் சட்டபூர்வ தன்மைகள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆசிய றக்பி...

எரிபொருள் – எரிவாயு விநியோகம் – முறைக்கேடுகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்

எரிபொருள் மற்றும் எரிவாயு வழங்கல் அல்லது விநியோகத்தின்போது, முறைக்கேடுகள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, முறைப்பாடுகளை 0711 691 691 என்ற இலக்கத்தின் ஊடாக அறிவிக்கமுடியும் என...

உக்ரேனில் 4.8 மில்லியன் குழந்தைகள் இடம்பெயர்வு 

உக்ரேனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிலிருந்து 6 வாரங்களில் உக்ரேனிய குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்கினர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்று ஐ.நாவின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெப் (UNICEF) தெரிவித்துள்ளது. உக்ரேனின் 7.5 மில்லியன் குழந்தைகளில்...

Must read

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, துபாயில் இருந்து செயல்படும்...

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால்...
- Advertisement -spot_imgspot_img