மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் (அதுகல்புர நுழைவாயில்) திறந்து வைக்கப்பட்ட முதல் மாதத்தில், அரசாங்கம் 100 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 16 ஆம்...
குறிப்பிடப்பட்ட விலையை விட அதிக விலைக்கு டைல்ஸ்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் அறிவித்துள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அவசர தொலைபேசி...
பெப்ரவரி 26ஆம் திகதி துபாய் எக்ஸ்போ கண்காட்சியின் இலங்கை கண்காட்சி கூடம் சஃபாயர் தினத்தை முன்னிட்டு ஒதுக்கப்படுவதுடன், அங்கு இந்நாட்டின் பிரதான இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகர்கள் 11 பேர் மிகவும் மதிப்புமிக்க...
எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அத்துடன், தொடர்ந்தும் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற விசேட...
நாடளாவிய ரீதியில் நாளை (23) பல பிரிவுகளின் கீழ் மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, A,B, C பகுதிகளுக்கு 04 மணி 40 நிமிடங்கள்...
இலங்கையில் நேற்றைய தினம் 31 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,055 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
உக்ரைன் போர் பதற்றத்திற்கு இடையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ரஷ்ய நாட்டிற்கு நாளை பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 23 வருடங்களில் ஒரு பாகிஸ்தான் பிரதமர் அரசாங்க ரீதியாக ரஷ்யாவிற்கு பயணம்...
கொழும்பு 03 பிரதேசத்தில் 652 அறைகளுடன் கூடிய அதிசொகுசு ஹோட்டல் ஒன்றை நிர்மாணிப்பதற்காக திட்டமிட்டுள்ளது.
தம்ரோ கூட்டு வர்த்தகத்திற்குச் சொந்தமான டீ.ஆர். ஹோம் அப்லயன்சஸ் (பிரைவெட்) லிமிட்டட் நிறுவனம் மற்றும் பியெஸ்ரா (பிரைவெட்) லிமிட்டட்...