மிரிஹானவில் இடம்பெற்ற வன்முறைப் போராட்டங்கள் தொடர்பாக சில ஊடகங்களில் வெளியிட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மறுத்துள்ளார்.
அத்தகைய எந்தவொரு கூட்டமும் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு சபை...
போரின் விளைவாக இந்த ஆண்டு உக்ரேனின் பொருளாதாரம் 45% வீழ்ச்சியடையும் என்று உலக வங்கி எதிர்பார்க்கிறது.
கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா முழுவதும் கொவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்டதைவிடப் பெரிய பொருளாதார சேதம் ஏற்படும்...
நாட்டில் காணப்படும் மழையுடனான காலநிலை எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு தொடர்ந்து நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வட மேல், வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும்,...
மின்னுற்பத்தி நிலையங்களை அண்மித்துள்ள நீரேந்துப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக நீர் மின் உற்பத்தி 4 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
காசல்றீ, மவுஸ்ஸாகலை, கொத்மலை,...
பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஹெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவி இழந்ததை அடுத்து புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டார்.
ஷபாஸ்...
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்ஸன் உக்ரைனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அத்துடன், அவர் யுக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஸெலென்ஸ்கியை சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பிரித்தானியாவுக்கான உக்ரைன் தூதரகத்தில் இந்த சந்திப்பு நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பின்போது...
நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்படடுள்ளது.
அதனடிப்படையில், நுவரெலியா, கொழும்பு, பதுளை, களுத்தறை, கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் குருணாகல் ஆகிய 8 மாவட்டங்களுக்கே...
ஆசிரியர் இடமாற்றங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
சுமார் 35,000 ஆசிரியர்களுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படவுள்ளது.
ஒரே பாடசாலையில் அதிகபட்ச காலத்தை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தற்போது...