follow the truth

follow the truth

July, 5, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு

நாட்டின் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி இடம்பெறக்கூடும் வளிமண்டளவியல் திணைக்கள அதிகாரி பிரிகா ஜயகொடி தெரிவித்தார். இதேவேளை ,காலை 8.30மணியுடனான 24 மணித்தியாளங்களில் ஆகக்கூடிய மழை வீழ்ச்சி பாதுக்கை...

எரிபொருளை பெற்றுக்கொள்ள காத்திருந்த மற்றுமொருவர் உயிரிழப்பு

தங்கொட்டுவயில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வரிசையில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். பன்னல – கோனவில பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாரவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

ராஜபக்ச குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம் – எதிர்க்கட்சித் தலைவர்

மக்களை அழித்து, நாட்டிற்கு அழிவை கொண்டு வந்த ராஜபக்ச தலைமுறையும்,ராஜபக்ச அரசாங்கத்தையும் நிச்சயமாக வீட்டுக்கு அனுப்புவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அத்துடன் மாத்திரம் நின்று விடாது வரம்பற்ற நிறைவேற்று அதிகாரம்...

ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து தங்காலையில் போராட்டம்

நாடளாவிய ரீதியில் ஜனாதிபதிக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஆட்சியில் நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி தங்காலை மற்றும் கண்டியில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். இதில் பங்கேற்றவர்கள்...

மத்திய வங்கியின் ஆளுநர் விடுத்துள்ள அறிவித்தல்

இலங்கை மத்திய வங்கியின் புதிதாக பதவியேற்ற ஆளுநர் என்ற வகையில், நாணயச் சபைக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி திரு. சஞ்சீவ ஜயவர்த்தன அவர்களும் முனைவர் (திருமதி) ராணி ஜயமகா அவர்களும் எப்போதும்...

அரசாங்கத்தில் இருந்து விலகிய பா.உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கலந்துரையாடல் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார். அதற்கமைய இன்று மாலை குறித்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இடைகால அரசாங்கம் தொடர்பிலான...

மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படலாம்

எதிர்வரும் 06 மாதங்களுக்குள் மீண்டும் எரிபொருள் விலை மற்றும் வரி அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மீள் கட்டமைப்பு செய்வதற்கும் எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,...

ஐ.ம.சக்தியின் விசேட குழு கூட்டம் இன்று

ஐக்கிய மக்கள் சுதந்திர சக்தியின் விசேட குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இதற்காக, கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்துக்கு எதிராக கையொப்பமிடப்படும் அவநம்பிக்கை பிரேரணை தொடர்பிலும், அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக...

Must read

”Big Beautiful Bill” புதிய வரி சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்காவின் முக்கிய பொருளாதார தீர்மானங்களை உள்ளடக்கிய Big Beautiful law பிரேரணையில்...

தலை முடி ஈரமாக இருக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க

முடி ஈரமாக இருக்கும்போது, ​​முடியின் வேர்கள் திறந்திருக்கும் மற்றும் முடி அமைப்பு...
- Advertisement -spot_imgspot_img