follow the truth

follow the truth

July, 2, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ரயில் கடவைகளை கடக்கும்போது அவதானமாக இருக்கவும்

மின்துண்டிக்கப்படும் நேரத்தில் ரயில் கடவைகளின் தடைகள் இயக்கப்படாமையால் குறித்த நேரத்தில் ரயில் கடவைகளை கடக்கும்போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார். பெரும்பாலான...

அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் அதிகரிப்பு

மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் இன்று அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 308.4951 ஆக பதிவாகியுள்ளது. அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (05) ரூபா 303.4964 ஆக...

ரஷ்யாவுக்கு மீது மேலும் பொருளாதார தடைகளை விதிக்கும் அமெரிக்கா

ரஷ்யாவுக்கு எதிராக மேலும் புதிய பொருளாதார தடைகளை விதிக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ரஷ்ய அரச அதிகாரிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களை இலக்குவைத்து இந்த வார இறுதியில் பொருளாதார தடைகளை விதிக்கவுள்ளதாக வெள்ளை...

அவசரகாலச் சட்டம் நீக்கம் – வர்த்தமானி வெளியீடு

இன்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அவசரகால பிரகடனத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரத்து செய்தார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பொலிஸார் – இராணுவத்திற்கும் இடையில் வாக்குவாதம் தொடர்பில் விசாரணை

இராணுவத்தினரை முறையற்ற விதத்தில் நடத்தியதாகக் கூறப்படும் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்ற சுற்றுவட்டத்தை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது,...

அவசரகால சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம் – SLFP

அவசரகால சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இடையிலான சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றது. அத்துடன்,...

நாமல் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு 28 ஆம் திகதி விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 6 சந்தேகநபர்களுக்கு எதிராக நிதி தூய்தாக்கல் தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் 28 ஆம் திகதி விசாணைக்கு எடுத்துக்கொள்ள...

ஒரு இலட்சம் பவுண்டுகளுக்கு வாங்கப்பட்ட வனிந்து ஹசரங்க

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள தி ஹண்ட்ரட் (The Hundred) கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்க மென்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இலங்கை அணியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட வீரர்களிலிருந்து, வனிந்து ஹஸரங்க...

Must read

அர்ச்சுனாவின் பதவி இரத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி...

சர்வஜன அதிகார உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

பதியதலாவ பிரதேச சபையில் அதிகாரம் நிறுவும் செயல்களில் கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு எதிராக...
- Advertisement -spot_imgspot_img