follow the truth

follow the truth

July, 2, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பலத்த பாதுகாப்புடன் சென்ற கொள்கலன் குறித்து விளக்கம்

கொழும்பு துறைமுகத்தில் உள்ள ஜய கொள்கலன் முனையத்தில் பலத்த இராணுவ பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள கொள்கலன் குறித்து இலங்கை சுங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. இராணுவ பாதுகாப்புடன் கொள்கலன் ஒன்று கொண்டுசெல்லப்படுவதுபோன்ற காணொளியும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இந்த...

இந்தியாவில் 22 Youtube சேனல்கள் முடக்கம்

இந்தியாவில் தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல் பரப்பி வருவதைத் தொடர்ந்து, 22 யூ டியூப் சேனல்களை முடக்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டு வரும்...

விஜேராமவில் உள்ள பிரதமர் மஹிந்தவின் இல்லம் முற்றுகை

கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்துக்கு வெளியே அதிக எண்ணிக்கையிலான போராட்டக்காரர்கள் திரண்டுள்ளனர்.  

இலங்கையின் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வரும் IMF

இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை மிக உன்னிப்பாக கண்காணித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மாத இறுதியில் புதிதாக நியமிக்கப்பட்ட நிதியமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் வொசிங்கடனில்...

மிரிஹானை சம்பவம் – கைது செய்யப்பட்ட அனைவரும் பிணையில் விடுதலை

மிரிஹானை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை தூதரகங்கள் சிலவற்றை தற்காலிகமாக மூட தீர்மானம்

அமைச்சரவையின் தீர்மானத்துக்கு அமைய வெளிநாடுகள் சிலவற்றில் அமைந்துள்ள தூதரகங்களை தற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி நோர்வேயின் ஒஸ்லோ நகரிலுள்ள தூதரகம், ஈராக்கின் பக்தாத் நகரிலுள்ள தூதரகம், அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள...

நாளை மற்றும் நாளை மறுதினமும் பாராளுமன்றில் விசேட விவாதம்

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக நாளையும் (06) நாளை மறுதினமும் (07) பாராளுமன்றில் விசேட விவாதம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (05) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்...

நேற்று கொவிட் மரணங்கள் பதிவாகவில்லை

நாட்டில் நேற்றைய தினம் (04) எந்தவொரு கொரோனா மரணங்களும் பதிவாகவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,485 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Must read

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின்...

ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்பம்

தெற்கு ஐரோப்பிய நாடுகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அதிக வெப்பநிலை...
- Advertisement -spot_imgspot_img