கொழும்பு துறைமுகத்தில் உள்ள ஜய கொள்கலன் முனையத்தில் பலத்த இராணுவ பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள கொள்கலன் குறித்து இலங்கை சுங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
இராணுவ பாதுகாப்புடன் கொள்கலன் ஒன்று கொண்டுசெல்லப்படுவதுபோன்ற காணொளியும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
இந்த...
இந்தியாவில் தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல் பரப்பி வருவதைத் தொடர்ந்து, 22 யூ டியூப் சேனல்களை முடக்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டு வரும்...
இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை மிக உன்னிப்பாக கண்காணித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது
சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மாத இறுதியில் புதிதாக நியமிக்கப்பட்ட நிதியமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் வொசிங்கடனில்...
அமைச்சரவையின் தீர்மானத்துக்கு அமைய வெளிநாடுகள் சிலவற்றில் அமைந்துள்ள தூதரகங்களை தற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி நோர்வேயின் ஒஸ்லோ நகரிலுள்ள தூதரகம், ஈராக்கின் பக்தாத் நகரிலுள்ள தூதரகம், அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள...
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக நாளையும் (06) நாளை மறுதினமும் (07) பாராளுமன்றில் விசேட விவாதம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (05) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்...
நாட்டில் நேற்றைய தினம் (04) எந்தவொரு கொரோனா மரணங்களும் பதிவாகவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,485 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.