follow the truth

follow the truth

May, 9, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இலங்கையில் 100% ஒமிக்ரோன் பரவியுள்ளது

இலங்கையில் 100 சதவீதம் ஒமிக்ரோன் பரவியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அன்டனி மென்ரிஸ் தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொது சுகாதார பரிசோதகர் கைது

பேராதெனிய சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையில், பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் குறித்த வைத்தியசாலையிலுள்ள உணவக உரிமையாளரிடம் 5000 இலஞ்சம் பெற்ற குற்றசாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த பொது...

இலங்கை அணிக்கு அபராதம் – பெதும் நிஸ்ஸங்கவிற்கு எச்சரிக்கை

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியின் போது குறைந்த வேகத்தில் ஓவர்களை வீசியமை தொடர்பில் இலங்கை அணிக்கு போட்டி தொகையில் 20 வீதம் சர்வதேச கிரிக்கெட் பேரவை விதித்துள்ளது. அத்துடன் சர்வதேச போட்டியில்...

சதொச ஊடாக தண்ணீர் போத்தல்களுக்கு விசேட சலுகை

அரச மற்றும் அரை அரச நிறுவனங்களுக்கு லங்கா சதொச ஊடாக மொத்த விலையில் தண்ணீர் போத்தல்களை வழங்கும் போது விசேட சலுகைகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர், பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். புதிய நடைமுறைக்கமைய தண்ணீர்...

பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்கள் உயிரிழப்பதற்கான சாத்தியம் குறைவு

மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் நோய்த்தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பதற்கான வாய்ப்பு குறைவாக காணப்படுவதாக மருத்துவ பரிசோதனைகள் தெரிவிக்கின்றன. மருத்துவ பரிசோதனைகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுக்கொண்டவர்கள் பல்வேறு...

எதிர்கொள்ளும் சவால்களின் தன்மை அல்லது அளவு ஒரு பொருட்டல்ல

பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் போது எதிர்கொள்ளும் சவால்களின் தன்மை மற்றும் அளவு என்பன ஒரு பொருட்டல்ல என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில் வல்லுநர்களுடனான முதலாவது மாநாடு,...

நாட்டில் மேலும் 23 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 23 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,777ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தாதியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரச தாதிய ஊழியர்கள் தமது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவிற்கு அமைய போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும்,...

Must read

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில்...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட...
- Advertisement -spot_imgspot_img